வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நீண்ட காலம் குடும்பத்தோடு வாழ வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
குடும்ப சொந்தகளுடன் நீட் வாழ வேண்டும்
திரு முருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரு முருகன் அவர்களுக்கு மனநிறைவுடன் ஆரோக்கியமான ஓய்வு வாழ்க்கை அமைய நல்வாழ்த்துகள்.
1986 இல் சேர்ந்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
அதெல்லாம் இருக்கட்டும் ஓய்வூதியம் கொடுத்ததா இந்த விடியா திமுக அரசு?
"முருகன் கூறுகையில், 1986ல் சத்தியமங்கலத்தில் பணியில் சேர்ந்தேன்." இந்த ஆண்டோடு 37 ஆண்டுகள் இவ்வளவு காலம் பணியில் நல்லபடியாக இருந்து இப்படி மனைவி மக்களோடு ஓய்வு பெறுவதை ஒரு விழாவாக கொண்டாடி ஓய்வு பெறுவது என்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டாது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
முருகன் ஐயா, தங்களின் அப்பழுக்கற்ற பணிநிறவைக்கு, தமிழக மக்களின் ஏகோபித்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் பல. தாங்கள் நூறாண்டு காலம், சந்தோசமாகவும், நிம்மதியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும், வாழ எல்லாம் வல்ல, பகவானை, வேண்டிகொள்கிறோம்.
அரசு செய்ய வேண்டியதை குடும்பத்தினர் செய்தது பாராட்டுக்கு உரியது. காரணம் ஓய்வுபெறுகின்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கொடுக்க பணமில்லை என்று சொல்லி நோகடித்து வெளியேற்றுவார்கள். அதனை அறிந்த குடும்பத்தார் இப்படி ஒரு நிகழ்வினை செய்து உழைத்தவருக்கு பெருமை சேர்த்தார்கள். வெட்கப்பட வேண்டியது ஓய்வூதியம் கூட தரவக்கில்லாத அரசுதான். அன்னாரின் உழைப்புக்கு பின்னர் நிம்மதியான வாழ்க்கை வாழ இப்போதே குடும்பத்தினர் அதனை செய்து காட்டிவிட்டார். நல்ல குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.
அருமை. 1996 பணியில் சேர்ந்தேன் 37 வருஷம் பணி.. கூட்டி கழிச்சி பார்த்தால் 28 வருஷம் தானே ஆகுது.. May be மொத்த சர்வீஸ் aa irukum போல.. வாழ்த்துக்கள்
Bus route was nationalized in 1996 .
1986ல் சேர்ந்தததாக சொல்லியுள்ளார்.
சரியாக படிக்கவும் அது 1986
பணியிலிருந்து ஓய்வு பெற்ற அன்று பெற்ற மகன் மகள் உடன் இருப்பது அபூர்வுமான செய்தி. மகிழ்ச்சிகரமான செய்தி. இந்த இன்ப நிகழ்வுகள் பெருபான்மையானவர்களுக்கு கிடைப்பது இல்லை. காரணம் மகன் மகன்கள் உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதால். மன ஆறுதல் வாட்ஸ் ஆப் தொலைபேசி மூலம் பார்ப்பது பேசுவது.. கொடுப்பினை ஆண்டவன் சித்தம்.