வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அப்பா போல் இதுவும் ஷூட்டிங் இல்லாமல் இருந்தால் சரி.
வாழ்த்துக்கள்
பரட்டவேண்டியதுதான். உயர் அதிகாரிகள் தன் வேலையை சிறப்பாக செய்யவேண்டும் என்றால் இது போல் தான் இருக்கவேண்டும். மாத சம்பளம் 200000 உயர்ந்த பதவி என்று தானும் சொந்தமும் பெருமை பேசுவது அல்ல. அந்த சம்பளத்திற்கு உரிய வேலை செய்தல் வேண்டும்.
ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் வாட்ஸப் குரூப் வைத்திருந்தால் நல்லது. நெல்லை கலெக்டர் வாட்ஸப் குரூப் நம்பர் கிடைக்குமா?
இப்பவே அவருக்கு transfer ஆர்டர் தயாராயிருக்கும்.
அரசு பணியில் உள்ளவர்களின் மனநிலை: எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்திட வேண்டும் அது போதும், பிறகு எல்லா சலுகைகளையும் அனுபவிக்கனும், முடிந்தவரை மக்களை அலைக்கழித்து காலத்தை கடத்த வேண்டும், வேலைக்கு ஏற்றபடி லஞ்சம் வசூலித்து சொத்து வாங்கனும், மாத சம்பளம் 100% மிச்சம் ஆகனும் அவ்வளவுதான். மனசாட்சி, நேர்மை, கடமை எல்லாம் கிடையாது.
பத்து பதினைந்து வருடமாக பட்டா வழங்காமல் தாசில்தார்கள் வேலை பார்க்கின்றனர். வாரிசு சான்றிதழ் மற்றும் வருவாய்த்துறையில் பெறும்எந்த சான்றிதழுக்கும் லஞ்சம் தராமல் எதுவும் நடப்பதில்லை. இதையெல்லாம் சரி செய்து முதலில் தன்னுடைய துறையை ஒவ்வொரு கலெக்டரும் சரி செய்யாமல் தேவையில்லாத ஒரு விளம்பரம்.
அந்த கலெக்டரை உடனே வேறு இடத்துக்கு, தண்ணி இல்லாத காட்டுக்கு, மாற்றி விடுவார்கள். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலைமைதான். இதையெல்லாம் திருத்தவே முடியாது.. யாராவது திருத்த நினைத்தால் அவர்கள் பாடு ஆபத்து.
Good Works
இதுலேந்து என்ன தெரியுதுன்னா, எந்தெந்த மாவட்ட கலெக்டருங்களுக்கு ட்ரான்ஸ்பர் வேணுமோ அவங்க எல்லாம் அருகிலுள்ள சார் ஆஸ்பத்திரிக்கு சோதனைக்கு போனா நிச்சயமா டிரான்ஸ்பர் கிடைக்கும்
அது சரி ,அது என்னங்க சாதாரண உடையில் போனார்னு போட்டு இருக்கீங்க? மதுரை கலெக்டர் சங்கீதா மாதிரி கருப்பு சிவப்பு யூனிபார்ம் போட்டுட்டு போகலைன்னு சொல்லவேண்டியதுதானே .