வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதுபோன்ற குறும்பன்களை விவரம் விசாரித்து அறியாமலே திருமணம் செய்தது தவறு.ஒவ்வொரு வினாடியும் நரகம்தான்.போகட்டும்,இப்போது விவாகரத்து செய்தது அதனினும் நன்று.இவன் மறுமணம் செய்யும் எண்ணம் ஈடேறுமா
சில்லறை காசுகளை கூட இந்திய அரசுதானே தயாரிக்கிறது. நீதிமன்றம் அவற்றை ஏன் நிராகரிக்க வேண்டும்?
எப்புடிக் கொடுத்தாலும் வாங்கிக்கணும்.இப்பவும் அமெரிக்காவுல ஒரு பைசா குடுத்தாலும் வாங்கிக்கறாங்களாம். இங்கே அஞ்சு பைசா, 10 பைசா, 25 பைசா , 50 பைசா எல்லாத்தையும் செல்லாதுன்னு சொல்லி ஒழிச்சி கட்டிட்டாங்க. இப்போ ஒரு குறிப்பிட்ட அஞ்சு ரூவா நாணயத்த அமுக்கறாங்களாம்.
What is legal tender? - Reserve Bank of India. COIN OF ANY DENOMINATION NOT LOWER THAN ONE RUPEE SHALL BE LEGAL TENDER FOR ANY SUM NOT EXCEEDING ONE THOUSAND RUPEES THAT IS RULE UNDER LEGAL TENDER .
இங்கு எல்லாம் வங்கி பரிவர்த்தனை தான். இந்த மாதிரி பணத்தை எண்ண வேண்டிய தேவை எல்லாம் இல்லை. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலே வீட்டில் பணத்தை வைத்திருப்பதே தவறு.Money laundering என்று ஆகி விடும். பணம் காரில் கடத்தப்படுகிறது என்று தெரிந்தால் எப்போதும் பிடிப்பார்கள். தேர்தல் காலங்களில் மட்டுமல்ல.
சில்லறை இல்லாமையால்தான் பால் அளவைக் குறைத்து விலையை ஏற்றி இருக்கிறோம் என்று அமைச்சர் சொல்லி இருக்கிறார். இந்த அன்பர் இந்த எண்பதாயிரம் ருபாய் சில்லறைகளை ஆவின் நிறுவனத்துக்கு கொடுத்தால் பால் விலையை குறைத்து அளவை கூட்ட முடியுமே