வாசகர்கள் கருத்துகள் ( 6 )
யார் அந்த சார் உயர் பதவியில் கோட்டையில் இருப்பவர். அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் ஓர் உறவு. அவர் எதுக்கு போலீஸ் அதிகாரிகளுக்கு போன் செய்தார். இவள் மேல் உள்ள பழைய வழக்குகளை தூசிதட்டி இப்போதாவது விசாரிப்பார்களா இல்லையா. 2011 ல் போடப்பட்ட வழக்குகள் இவளவு நாட்களாக தூசிதட்டாமல் தூங்கிகொண்டுஇருக்கிறது.கல்லூரியிலேயே ரௌடியிசத்தை காட்டியவர் பொதுஇடங்களில் எப்படியிருப்பர் என்று சொல்ல தேவையில்லை.
இதற்கு மேலும் அழுதாலும்... ஓர் உயிர் போனது போனது தானே, அதிகாரம் என்பது இருந்தால் யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதுதான் இந்தியா.
விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும் ஏன் என்றால் இவர் பல மத்திய அரசு அதிகாரிகளிடம் நட்பில் உள்ளார். உண்மை வெளிவர வேண்டும். அடித்தே கொன்ற அந்த காவல்துறையில் உள்ள அனைவரையயும் பணிநீக்கம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான் இது போன்ற கொலைகள் நடக்காது.
இவ்வளவு விசாரணைக்கு பிறகும் திருடப்பட்டதாக கூறப்படும் நகைகள் மீட்கப்படவேயில்லை ...அப்படியெனில் நகை திருட்டு என்பதே ஒரு கட்டுக்கதை என்று தானே முடிவுக்கு வர முடியும் ?
பணியிலும் நீங்க இவ்ளோ நாள் செய்து வந்த அடக்குமுறை ஓய்வுக்கு வருமா நிகிதா?
ஏன் கண்ணீர் ஸ்டாக் இல்லையா? ஆன்லைனில் ஒரு ஐந்து லிட்டர் கண்ணீர் ஆர்டர் பண்ணலாமே? உன்னைச் சொல்லி குற்றமில்லை. ஒரு கொலைக்கு மூலகாரணம் ஆன உன்னை இன்று வரை கைது செய்யாமல் இருக்கும் அர்சை, காவல்துறையைச் சொல்லணும்.
மேலும் செய்திகள்
மடப்புரம் கோயில் காவலாளி மரணத்தில் நடந்தது என்ன?
01-Jul-2025