வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இலங்கை போன்று இயற்கை விவசாயம் தான் செய்ய வேண்டும், வரிகளை குறைக்க வேண்டும், இலவசங்களை அள்ளி கொடுக்க வேண்டும், அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும், அனைத்து நிறுவனங்களையும் அரசே நடத்தவேண்டும், அரசே விவசாயம் செய்ய வேண்டும், மானியங்கள் நிறைய கொடுக்க வேண்டும் என்று கூவும் நாம் டுமிழர் கட்சியின் சிறப்பு என்னான்னா, 18 வயதில் ஒரு இளைஞன் செபாஸ்டியன் சைமனின் உணர்ச்சி பொங்கும் பேச்சை கேட்டுவிட்டு ரத்தம் கொதிக்க நாம் டுமிழரில் சேருவான். அந்த இளைஞனுக்கு 23 வயது ஆகும்போது உலக அரசியல், உலக பொருளாதாரம் இவற்றை படித்து தெரிந்துகொண்டு இந்தாளு பின்னாடியா ஐந்து வருடங்கள் இருந்தோம்னு தனக்கு தானே தலையில் அடித்துக்கொண்டு நாம் டுமிழரை விட்டு ஓடி விடுவான். அவ்வாறு ஓடி வரும் இளைஞன் 23 வயதில் இருந்து 25 வயது வரை சினிமா மோகத்தில் நம்மை காக்க வந்த ஒரே கட்சி ஆண்டவரின்? பகுத்தறிவு பகலவனின் ? நம்மவரின் ? மக்கள் நீதி மய்யம் என்று முடிவெடுத்து அதில் சேருவான். 25 வயதில்தான் அவனுக்கு தெரியவரும் நம்மவர் கமல் ஒரு டுபாக்கூர் என்றும் அரசியல் ஜோக்கர் என்றும் மற்றும் அந்த கட்சி கோமாளிகளின் கூடாரம் என்றும். 25 வயதில் தனது தாத்தா, அப்பா எவ்வாறு திருட்டு திமுக போன்ற ஊழல் திராவிட கட்சிகளால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை சிந்தித்தும், குருமாவின் சிறுத்தை குட்டீஸ் போன்ற ஜாதி கட்சிகளால் தமிழகம் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதை சிந்தித்தும், தேசிய சிந்தனையுடன், ஊழல், லஞ்சம் அற்ற அரசு அமைய தன்னிச்சையாக சிந்திக்கும் திறன் பெற்று எந்த கட்சியில் சேருவான் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
அப்போ எந்த தூண்டு சீட்டு எந்த கேள்வியோட பதில்னு மனப்பாடம் பண்ணுற ஆசாமியை என்ன பண்ணுறது?
கத்திரிக்காய் வியாபாரியே, உங்கள் கத்திரிக்காய்களை பத்திரமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளவும், இல்லனா கட்டுமர திருட்டு திமுகவினர் யாருக்கும் தெரியாமல் ஆட்டையை போட்டு கத்திரிக்காய் புளி குழம்பு செய்து சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள்.
இப்போ போட்டிருக்கும் தடைகளோடு சேர்த்து சனிக்கிழமை பேச கூடாதுன்னு அட்டிஷனலாக ஒரு தடை போட்டாச்சுன்னா, மறுபடியும் அடுத்த சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ணனும். சரியா?
வெள்ளிக்கிழமை ராமசாமி மாதிரி இவர் சனிக்கிழமை ஜோசப் சாமி எல்லாம் படம் நமக்கு பாடம்
சைமன் என்ற சீமான் ஆகிய நான் எப்பொழுது சுடாலினை சந்தித்தேனோ அன்றே நான் கொத்தடிமையாகி விட்டேன். எனவே இனி நாம் மற்ற கட்சிகளை பற்றி தான் பேசுவேன். அதில் முக்கியமாக ஜோசப் விஜய் கட்சி.
அதுவும் சில டேக்குகள் எடுத்து எடிட் செய்து பார்த்த பிறகு பொதுவெளியில் ஒப்புவிப்பான். ஆமா இந்த சோசப்பு ஏன் எப்பப்பாத்தாலும் மேடையில் மூஞ்சியை டபுள்யூ போல வைத்துக்கொள்கிறான். மூஞ்சியை விறைப்பா வச்சுக்கோ என டைரக்டர் எவனாவது அறிவுரை வழங்கியிருப்பானோ?
அட.. ஆமால்ல... அம்பது வயசுக்கு மேல மூஞ்சியைத்தான் விறைப்பா வெச்சுக்க முடியும் ....
அய்யா சீமான் அவர்களே, இந்த சங்கிகள் தொல்லை தாங்க முடியல, அவர்களை பத்தியும் பேசவும்
Enna OP, 200 vangiacha?
அவர் உங்க மாதிரி சினிமாவில் டைரக்டராயிருந்ததில்லை. சினிமா நடிகர்களும் சிவாஜி கணேசன் மாதிரி இல்லை. பள்ளியில் செய்தற்களோ இல்லையையோ நேற்று போட்டு காசு சம்பாதிக்க வேண்டி இருக்கு.
பெட்டி கனமா தராவிட்டால் இப்படி தான் குறை குடம் கூத்தாடும் ...
அதாவது [நானும் டீம்காவின் டீமுதான்.... எனக்கு இருக்குற திறமை கூட உனக்கில்லையே] என்கிறார் சீமு ....