வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவரை தமிழ்நாடு மக்கள் மறந்து ரொம்ப நாள் ஆகுது.
MDMK is nothing but spent force , no role in Tamilnadu
பிஜேபி மட்டுமே இலக்கு ... கொள்ளையர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை .... கண்ண சோதிக்கனும்
மழையில் வெளியே வந்த ஈசல்
அரசு பணியாளர்களுக்கு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பணி ஓய்வு வயது உண்டு. ஆனால் அரசியல்வாதி மற்றும் அமைச்சர்களுக்கு ஏன் ஓய்வு வயது அரசியல் நிர்ணய விதியில் இல்லை என்பது ஆச்சரியமாய் உள்ளது. வை கோ போராடுவேன் என்று கூறுகிறார்? எப்படி? பேசிகொண்டேஇருப்பதா? நீதிபதிகள்தான் கூறவேண்டும். உங்களுக்கு ஓய்வு தேதி இருப்பதுபோல் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பது சரியா என்பதனை ஏன் சுட்டிக்காட்டவில்லை.? அரசியல்வாதிகளுக்கு வயது நிர்ணயம் இல்லதாவரை நாட்டில் தர்மம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
வெட்கமே இல்லாமல் பேசுகிறார்கள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்