வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆன்லைனில் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அறிவித்தால் விரைவாக அனுமதி பெறலாம்.....
லஞ்சம் கொடுத்துவிட்டால் எல்லாமே நடக்கும். இல்லாவிட்டால் ஆன்லைன் இல்லை ஆப்புதான்.
எங்கெங்கு காணினும் லஞ்சம் என்றுதான் பாடவேண்டும்.
வீடு தேடி கல்வி, மருத்துவம் ,ரேஷன் எல்லாம் கோவிந்தா அதே போன்றுதான் கம்ப்யூட்டர் பட்டா , பிளாஸ்டிக் பேப்பர் ஒழிப்பு வீடு கட்ட அனுமதி போன்றவையும். வீடு தேடி டாஸ்மாக் கஞ்சா லஞ்ச பணம் கருப்பு பணம் எல்லாம் சரியாக நடக்கும் இந்தா ஆட்சி yil
திராவிட கட்சிகள் வந்த பின் உள்ளாட்சிகள் தெரு கூட்ட, சாக்கடை அள்ள, பிறப்பு - இறப்பு பராமரிக்க அதிகம் பயன்படுத்த பட்டன. நகர் முழுவதும் கட்டட அனுமதி வழங்கும் அளவிற்கு ஊழியர், பொறியாளர் இல்லை? வருவாய், பத்திர பதிவு உறவை நகராட்சி விரும்புவது இல்லை. அனைத்தும் சொத்து மோசடிக்கு ஏற்றவை. சொத்து வரியில் ஏராளமான குளறுபடிகள். பத்திர பதிவு ஒருவருக்கு, பட்டா ஒருவருக்கு, சொத்து வரி ஒருவருக்கு என்பது சாதாரணம். மாநிலத்தை நான்கு பகுதி ஆக்கி, ஆன்லைன் மூலம் முறைப்படுத்த வேண்டும். ஒரு வீட்டிற்க்கு சில கதவிலக்கம். ஒரு வார்டிற்கு சில எண். சில முறை தெரு பெயர் மாற்றம். 30 ஆண்டுக்கு மேற்பட்ட பத்திர விவரம் அதிகம் மாறுபடும்.
7-1/2 போ ட தெரியணும்... அப்போ தான் ஒன் லையன் வேலை செய்யும்.
என்ன ன்ன செய்தால் என்ன அதை அப்ரூவ் செய்வதும் ஒரு மனிதனே. அப்புறம் எப்படி அவன் காசில்லாமல் செய்வான். இவர்களுக்கெல்லாம் டிஸ்மிஸ் ஒன்றே தண்டனை யாக இருக்கவேண்டும். அப்போதுதான் பயம் இருக்கும். இல்லையென்றால் எத்தனை நீதிமன்றம் வந்தாலும் தப்பித்து விடுவார்கள். சட்ட திருத்தம் அவசியம் தேவை
இந்த நாட்டில் வாய்மையே வெல்லும் என்பது வெறும் பெயரளவிற்கே. அரசாங்கங்களின் மூன்று அங்கங்களும் பொய் பேசுவதால் மற்றவர்களும் அதையே பின்பற்றுகின்றனர். அதனை பின்பற்றாதவர்கள் பொய்யுரைத்து வாழ்பவர்களால் நசுக்கப்படுகின்றனர்.
திருட்டு திராவிட விடியா மாடல் ஆட்சியில் கட்டிங் கமிஷன் கரப்சன் இல்லாமல் எந்த வேலையும் நடக்காதே....
மறைமலை நகர் நகராட்சியில் ஒரு கிச்சன் ஒன்றிற்கு Rs30000 வாங்கினால், அரசு கொண்டு வரும் திட்டத்தால் பயன் அற்று போகும்.