வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நெஞ்சு வலி வருவது வேலை பளுவினால் என்பது உண்மை நிலை இல்லை. வேலை பளு மன அழுத்தம் இல்லாத நிறைய நபர்கள் நெஞ்சு வலியினால் அவதிப்படுகிறார்கள் வைத்தியர் கூறும் காரணத்தை வேத வாக்காக எடுத்துக்கொள்கிறோம். உண்மையான வேத வாக்கியம் பூர்வ ஜென்ம பாப புண்ணியங்கள். ஸ்டாலின் தலைமையுள்ள அரசை ஊழல் நிறைந்த அரசு என்கிறோம். ஆனால் மீண்டும் பதவிக்கு வர என்ன காரணம் ?
பணிக்கு திரும்பி....
மெய்யாலுமே நெஞ்சு வலி வந்துச்சா இல்லே நெஞ்சு வலின்னு சொல்ல சொன்னாங்களா?
நம்ப முடியாத அளவுக்கு fraudsters அதிகமாகிட்டாங்க