வாசகர்கள் கருத்துகள் ( 11 )
முதலீட்டாளர் மாநாட்டில் வந்து மோடி பஜனை....
பொருளாதாரத்தை பத்தி நிம்மிம்மாவும் பேசறாங்க ..... கோயபல்சும் சாரி ....
Ha....Ha....
I m not a Tasmac Addict....
காலனி அடிமைத்தனத்தில் இருந்து மீள வேண்டும் என்று மத்திய ஆட்சியாளர்கள் முயற்சிகளை செய்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் இன்னமும் ஆங்கிலேய அடிமை சிந்தனை வேர் ஊன்றி உள்ளது. ஆங்கிலேயர்கள் இல்லையென்றால் நமக்கு கல்வி மருத்துவம் இல்லை என்ற சிந்தனை பிரச்சாரம் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. முதலில் தமிழக ஆட்சியாளர்களிடம் உள்ள ஆங்கிலேய அடிமை சிந்தனையில் இருந்து வெளியே வர வேண்டும்.
அதுக்குத்தானெ ராஜ்நாத் சிங் இங்கிலாந்து போறாரு? அடிமைத்தனத்தை நீக்கிட்டு வந்துருவாரு.
பாஜக ஆட்சியில் மட்டுமே அது சாத்தியம் . மற்ற கிச்சடி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பூஜ்ஜியம் . மாண்புமிகு மந்திரி அதை சொல்ல மறந்துவிட்டார் . ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி என்பது இன்றியமையாதது . நிலையான ஆட்சியாக இருந்தால் மட்டும் போதாது . அது நல்லவர்களின் ஆட்சியாக , நாட்டை நேசிக்கும் வல்லவர்கள் ஆட்சியாக , மக்களை பூசிக்கும் பக்தர்களின் ஆட்சியாக இருத்தல் வேண்டும் . எனவே புள்ளி வைத்த கூட்டணிக்கு ஓட்டளிக்க கூடாது . மோடிஜிக்கு மட்டுமே வாக்களியுங்கள்
லட்ச லட்சமா, கோடி கோடியா அடிச்சு உடலாம். இவிங்க ட்ரில்லியன் ட்ரில்லியனா அடிச்சு உடறாங்க
இலக்கு எட்டினால் மிகவும் நல்ல விஷயம். முதலீட்டுக்கு வரும் தொழில்கள் சுற்று சூழலை பாதிக்குமா என தீர ஆராய்ந்து அனுமதி கொடுக்க வேண்டும்.
What about Tomorrow ???...
tomorrow tasmac is open rajan
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3