வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நீங்க அவரு ரகசியத்தை பொது வெ ளியில் சொல்ல முடியாது என்கிறீர்கள். அவருஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர் நீங்கள். அப்படி என்றால் அந்த ரகசியத்துக்கு உடந்தையாக இருந்த நீங்களும் குற்றவாளிகள் தான்.
நானும் இருக்கிறேன் அரசியலில் என்று காண்பித்து கொள்கிறார், ஆனால் கண்டு கொள்ள தான் யாரும் இல்லை. அடிமைக்கு அடிமையாக மட்டும் இருக்க தெரியும், தலைவன் என்பவன் தனித்து இயங்க கூடியவன், இன்னொருவருடன் சேர்ந்து இயங்கினால் நீங்கள் என்ன தலைவர் அய்யா.
இதுவும் நீட் ரஹஸ்யம் மாதிரி மிகவும் பாதுகாப்பானது போல
பச்ச ஒந்தி எப்ப நிறம் மாறும்னு யாரும் சொல்ல முடியாது.
அப்போ எதுக்கு பேட்டி கொடுக்க வந்திருக்க?
கீரி -பாம்பு வித்தை கதைதான் . ஒரு புண்ணாக்கு ரக சியமும் கிடையாது. .
அப்படி என்ன வெளியில் சொல்ல முடியாத ரகசியம்...
சசிகலாவை எதிர்த்து, ஜெயலலிதா அம்மையாரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, தர்மயுத்தம் நடத்தினாரே...
பா மா க மற்றும் தே மு தி க உடன் ஓ பி எஸ் மற்றும் அமமுக சேர்ந்தால், நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெல்வார்கள்.
பா.ஜ வுக்கு வலை வீசி பார்த்தால்.ஒப்ணும் தேறலை போலிருக்கு. இ.பி.எஸ் நினைப்பு.
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
1 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
1 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
1 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 14
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
3 hour(s) ago