வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காமராஜர் போன்ற நேர்மையான தலைவர்கள் இருந்த கட்சி கார் கேவின் அல்லக்கை பெருந்தகை ஊழல் செய்ததில் வியப்பென்ன .வழக்கு கண்துடைப்பு தான்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
சவுக்கு சங்கர் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் இது மக்கள் விருப்பம்
திராவிட மத மூடநம்பிக்கை மற்றும் மதவெறியில் ஊறிப்போன சவுக்கர் ஒரு முரட்டு உடன்பிறப்பு. வீட்டுக்கு வந்து அவரது வயதான அம்மாவை மிரட்டினாலும் கூட திராவிடம் தெளித்தது முழுவதுமாக செல்வப்பெருந்தொ[த]கை மட்டுமே ஏற்பாடு செய்த ஆட்கள்தான் என்று தீர்க்கமாக நம்புகிறார்.
சவுக்கு சங்கர் போன்று பொதுநல வழக்கு தொடுக்கும் நேர்மையான சமூக ஆர்வலர்களுக்கு மத்தியரசு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கணும்.
ஆதாரம் இல்லாமல் சவுக்கு சுழலாது. யாரோ மாட்டப் போறாங்கோ
சவுக்கு சங்கரின் பாதுகாப்பை உறுதிப் படுத்தணும் ..
இந்த நாட்டில் ஆளுக்கு ஒரு சட்டம் நீதி இதுல மட்டும் என்ன நடந்துட போகுது
திமுக அரசு எல்லாத்துறைகளிலும் ஊழல் புரிந்திருக்கிறது.