வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கருணாநிதி வீட்டிலே கீழே அமலாக்கதுறை ரைடு மேல்மாடியிலே 68 சீட் காங்கிரசுக்கு தாரைவார்த்து அடிமை சாசனம்எழுதி கொடுத்தது மாதிரின்னு நினைச்சாயா கொத்தடிமை .
ஒரு பரம்பரை அடிமை இன்னொரு ஆளை பார்த்து அடிமை என்று கூவுது. என்னத்த சொல்றது. எல்லாம் நம் தலை எழுத்து
இந்த துச்சாதனன் தான் உதய நிதி என்ன அவன் மவன் வந்தால் அவனுக்கும் ஜே போடுவேன் ன்னு சொன்னதை மறந்துட்டு பேசுறான். பரம்பரை ஊழல் குடும்பத்துக்கு ஜே போடுறவன், இவன் எடப்பாடியை எதிர்த்து பேச லாயக்கில்லாதவன்.
அட ஒரு பரம்பரை கொத்தடிமை வாரிஸ்சுகளையும் கொத்தடிமையா மனம் நீ கூறலாமா இதை ...
குடும்பமே ஒரு கொத்தடிமைக்கூட்டம் இதிலே மற்றவரை சொல்லுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. இலாக்காவை திரும்ப வாங்க வழி இல்லை எதையாவது பேசி இப்படி காலம் தள்ளவேண்டியதுதான். 2026 ல் சீட் கிடைக்குமா என்பது சந்தேகமே?
எப்படிங்கனா ? நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக. மணிமேகலை, அட்சயபாத்திரம் அப்படி இப்படினு உருட்டினது எல்லாம் ??
கருப்பு பணத்தின் மொத்த உருவமும் இந்த தொப்பை முருகன் டெல்லிக்கு சென்று மோடியின் காலில் விழுந்தது அடிமை இல்லையா
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் குப்பைகளையும் கழிவு நீரும் கலப்பதாக அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டிய சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றார். என்ன செய்வது என கூறும் அமைச்சர் அதை செய்யத்தெரிந்த நபருக்கு தனது பதவியை கொடுப்பதுதான் சாலச்சிறந்தது. பழனிச்சாமி அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளார் என கூறும் அமைச்சர் மூன்று தலைமுறைகளாக தான் சேவகம் செய்துகொண்டுள்ளதை என்னவென்று சொன்னால் பொது மக்களும் தெரிந்துகொள்ளலாம்.
அடிமையாக இருக்க உங்களுக்கு மட்டும் தான் உரிமையிருக்கிறதா?
கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது எதற்காக துரை அவர்களே.