வாசகர்கள் கருத்துகள் ( 19 )
முதலில் அனைவரும் தயவு செய்து ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அந்த மலையை போய் நேரில் பாருங்கள் இந்து அமைப்புகள் இதை டைவர்ட் செய்கிறது அதாவது சிக்கந்தர் மலை என்பது வேறு முருகன் மலை என்பது வேறு இரண்டும் ஒன்று அல்ல வேறு வேறு இடத்தில் அமைந்துள்ளது கொஞ்சமும் இரண்டு மலைக்கும் சம்பந்தம் கிடையாது இன்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் இருக்கும் மலையில் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது இவ்விரண்டு மலைகளுக்கும் சம்பந்தமே கிடையாது சிக்கந்தர் மலையில் பாதி தூரம் மலை ஏறியவுடன் ஒரு பாதை பிரியும் அந்தப் பாதையில் சென்றால் காசி விஸ்வநாதர் கோயில் இருக்கும் ஆனால் அங்கே அதிக நபர்கள் அந்த கோயிலுக்கு வருவது கிடையாது முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரும் சிக்கந்தர் பாதுஷா அவர்களின் தர்காவுக்கு தான் அதிக அளவில் வருவார்கள் கும்பிட்டு போவார்கள் மேலும் இங்கே ஆடு சேவல் கோழி முதலியவை அறுத்து சமைப்பது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது இது புதிது அல்ல ஆனால் இப்பொழுதுதான் இது மாதிரி நடப்பது மாதிரி ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த சமூக விரோதிகள் முயற்சிக்கிறார்கள் மேலும் இரவு நேரங்களில் கூட அந்த தர்காவில் தங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அங்கே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இரவில் யாரும் தங்குவது கிடையாது போக்குவரத்தும் அதிக அளவில் இருக்காது தர்காவுக்கு வருகை புரிவது இந்துக்கள் தான் அதிகம் வருகை தருவார்கள் மேலும் சிக்கந்தர் பாதுஷா வரலாறு தெரியாமல் பேசாதீர்கள் முதலில் வரலாறு படியுங்கள் சிக்கந்தர் பாதுஷா அவர்கள் மதுரையை பல ஆண்டுகள் ஆட்சி செய்த அரசர் பாண்டிய மன்னரிடம் போரிட்டு மதுரையை வெற்றி கொண்டு அரசாட்சி செய்தார்கள் அதன் பிறகு பாண்டிய மன்னர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திரும்பவும் அந்நகரை அவர்களிடமே ஒப்புக் கொடுத்து விட்டார்கள் வடநாடுகளைப் போல இங்கும் மதக் கலவரத்தை தூண்டுவதற்காக சில இந்து அமைப்புகள் இதுபோன்று ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் இதை அனைவரும் இணைந்து முறியடிப்போம் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை பாதுகாப்போம்
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் அனைவரும் இணைந்து -மூட மதம் அணைத்தும் முடிகி ஒழிந்திட பாடுபடுவோம். மனிதநேயம் காப்போம். மதமான பேயை விரட்டுவோம்.
அது ஸ்ரீ கந்தர் மலை .
முருகன் வழிபாடு மௌரிய வம்ச மன்னர் சந்திர குப்தன் காலத்தில் நடைமுறையில் இருந்தது. இஸ்கந்தர் என்பதே மருவி ஸ்கந்தர் ஆகி, தமிழில் கந்தர் என மருவியது. அதற்கு பின்னால் ஸ்கந்தரை சிவனின் மைந்தன் என்று உள்ளிழுத்துக் கொண்டது இந்து மதம். இதுபற்றிய விரிவான கட்டுரை இணையத்தில் உள்ளது.
சிறுபான்மையினராக இருக்கும் நிலையிலேயே நீங்கள்லாம் இப்படி இருக்கீங்க, உங்கள் மக்கள் தொகை ஐம்பது சதவிகிதம் ஆகிவிட்டால் நாங்கள் இங்கே உயிர் வாழ முடியுமா என்று இதைச் சுட்டிக்காட்டி எனது ஹிந்து நண்பர் கேட்கிறார் ....
தமிழ்நாட்டில் இன்னும் இந்துக்கள் இருக்கிறார்களா?
பெரும்பான்மையினர் நம்மை கவனிக்கிறார்கள்.. மதமெனப்பிரிந்தது போதும் என்று நாம் கட்டிப்பிடித்தாலும் இனி நம்ப மாட்டார்கள் ....
STPI கட்சி என்பது இத்துக்களை கொலை செய்ய அமைக்கப்பட்ட ஒரு கூலிப்படை அணி. இந்த அமைப்பை NIA தீர விசாரித்து ஒழித்துக்கட்ட வேண்டும்.
சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை புரிந்து கொள்வதற்கு முதல்வர் ஒரு மில்லியன் டாலர் (சுமார் எட்டரைக் கோடி ரூபாய்) தருவதாக அறிவித்து உள்ளார்! சங்கத் தமிழ் நூலான பத்துப் பாடல்களில் ஒன்றான திருமுருகாற்றுப் படையில் வரும் திருப்பரங்குன்றம் பற்றி தெரிந்து கொள்ள ஐந்து பைசா கூட செலவு இல்லாமல் தமிழ் இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம்! தேவர் குலமகள் தெய்வானை தனை திருமணம் செய்து கொண்ட முருகனின் ஒரு படை வீடு என்று! திரு முறுகாற்றுப்படை பாடல் வரிகள் முதல் ஐந்து மற்றும் 65 முதல் 75 வரையில் திருப்பரங்குன்றம் பற்றிய குறிப்பைக் காணலாம்! சங்க இலக்கியம் தோன்றியது இரண்டாம் நூற்றாண்டில் என்பது என முதல்வருக்கு சொல்லத் தேவையில்லை! பதினாலு நூற்றாண்டு முன்னாள் தோன்றிய ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இதை இன்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும் என்கிற கேள்விக்கு முடிவை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று நோக்கும் அவரிடமே விட்டு விட வேண்டியதுதான்!
திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானின் முதலாம் அறுபடை வீடு. பிற மதத்தினர்க்கு அங்கே வேலையே இல்லை . முஸ்லீம்கள் செய்வது அநியாயம். எந்த கட்சியும் சப்போர்ட் செய்யாது.