வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒட்டுமொத்தத்தில் இயற்கையை சூறையாடுவதும்
இறப்பு கூட இயற்கையே. மக்கள் ஏன் மருத்துவ சிகிச்சைக்கு போய் வாழ்நாளை நீட்டிக்க முயற்சிக்கிறார்கள்?
இதை தங்கள் படகுகளில் பொருத்த தமிழக மீனவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் ஏன் என்றால் எல்லைதாண்டி மீன் பிடிக்க முடியாது மேலும் கடத்தலில் ஈடுபட முடியாது என்பதால் இதை விரும்ப மாட்டார்கள் அப்படியே கட்டாயப் படுத்தினாலும் சும்மா பெயருக்கு மாட்டி விட்டு அதை வீணாக்கி விடுவார்கள்.
அதாவது போதைப்பொருள் கடத்தினால் அரசுக்கு தெரியும் என்ற நிலை...
பொருத்துவதோடு மட்டும் நில்லாமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை பரிசோதித்து அதன் இயக்கத்தை சரிபார்க்க வேண்டும் ...
முதல்ல எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நிறுத்த இக்கருவி உதவ வேண்டும். கண்ட்ரோல் ரூம் மூலம் திரும்பி வர உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து மேலாண்மை செய்ய வேண்டும்
fishermen cross voluntarily with greed everyone knows