வாசகர்கள் கருத்துகள் ( 41 )
துப்புரவு தொழிலாளி அருகில் அமராமல் கொஞ்சம் இடை வெளி விட்டு மைக்கை நடுவில் வைச்சு ....இப்படியும் ஒரு பொழைப்பு.
மக்கள் தி.மு.க., அரசை பாராட்டுவதை தாங்க முடியாமல் சிலர் விமர்சிக்கின்றனர்-ஸ்டாலின் ...விமரிசிக்கிற சிலரும் மக்கள் தானேப்பா. விமரிசிப்பவர்களும் மக்கள் தான் பாராட்டுபவர்களும் மக்கள் தான். விமர்சனங்களை தஆங்க முடியாதவர்கள் எல்லாம் பதவிகளில் இருந்தால் மக்கள் ஆட்சிக்கு ஆபத்து. துப்புரவு பணியாளர்களுடன் உணவு உண்டார் சரி. அவர்கள் வெஸ்ட் அணிந்து கொண்டு உண்கிறார்கள். அவர்கள் உணவு உண்பதற்கு முன் அதை கழற்ற சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்தாலினும் அதை அணிந்திருக்க வேண்டும். அது தான் நாகரிகம். அது தான் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சம உரிமை.
எருமை மாட்டின் மேல் மழைபொழிவதற்கு சமம் இந்த ஆட்சி மீது உண்மையை சொன்னால் நடவடிக்கை எடுக்க போவதில்லை .செலவு கணக்கு மட்டும் வரும்.4000 கோடிக்கு கணக்கு மட்டும் வராது.
ஆக இன்றைய வெள்ளநிவாரண போட்டோ சூட் சிறப்பாக நடந்தது. நாளை மீண்டும் வேறு ஒரு இடத்தில் சந்திக்கலாம்.
விடியல் சும்மா ஷாக்கா கீறாரு பா,
தமிழ் தமிழ் என்று எப்போதும் பேசும் இவர்கள் எப்போதும் பான்ட் தான். ஆனால் தமிழ் பண்பாடு ஆன வேட்டி கட்டுவதே இல்லை. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்.
அதென்ன எதற்கெடுத்தாலும், ஆய்வு செய்தார் என்று செய்தி வருகுகிறது, அவரென்ன ரிசர்ச் ஸ்காலரா? பார்வையிட்டார் என்று சொன்னால் சரியாக இருக்கும். வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை என்பது ஒரு சால்ஜாப்பு போல் தெரிகிறது. யார் எது கேட்டாலும், இப்படி சொல்லிவிட்டு தப்பிக்கலாம்.
The government should not say this is vain critics. Because, the government is spending money for Drainage project.This project should give benefits to the public as well as government.where it is giving? With out proper planning that the project is being carried out by government,Then , ultimately it gets fail. If you need any idea, please call us .we are ready to give detailed plan to alleviate the issues.
வீண் விமர்சனம் யாரும் செய்யவில்லை. மாடல் அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி பற்றி தான் கேட்கிறோம். உதாரணத்துக்கு நீட் தேர்வு ரத்து. ஆக உண்மையை பேசினால் மாடல் அரசுக்கு பிடிக்காது என்பது மக்களுக்கு தெரியும்
தூய்மை பணியாளர் பணி நிரந்தரம் என்ன ஆயிற்று. அதை பற்றி எந்த பேச்சும் இல்லை. அவர்களுக்கு ஒரு நாள் பிரியாணி கொடுத்தால் போதுமா. அவர்கள் குடும்பம் நடத்த வேண்டாமா. அவர்களுக்கு கூட விடியல் கிடைக்கவில்லை.