வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மிகச்சரியான தீர்ப்பு. . அதேபோல் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட கூடாது. .
உண்டி குலுக்கிகள் விஷயத்தில் மத்திய அரசு மிக மிக கவனமுடன் இருக்க வேண்டும். அவனுங்களை வேரோடு அப்புறப் படுத்தணும்.
மேக்கொண்டு உச்ச நீதிமன்றம் என்று ஒன்று உள்ளது என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
முதல் முறையாக நல்ல தீர்ப்பு நாட்டு நலனுக்காக
வழக்கு தொடுத்தவர்கள் நக்சலைட்கள். தொழிலாளர் கூட்டமைப்பு என்பது வெறும் முக மூடி.
ராணுவ அமைச்சக அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன ? கொள்கை முடிவு சட்ட விரோதம் என்றால் மட்டும் தான் நீதிமன்றம் நாட முடியும். அந்நிய கைக்கூலிகள் நிறைந்த தமிழகம்.
தனியார் நிறுவனங்களின் உற்பத்தி திறன், நிர்வாக வளர்ச்சி, புதிய புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை பொதுத்துறை நிறுவனங்களில் ஒருகாலமும் இருந்ததில்லை. பொருளாதார வளர்ச்சியில் நாம் புதிய சவால்களை எதிர்கொண்டு வேகமாக வளரவேண்டிய நிலையில் நாம் இருக்கும்போது பொதுத்துறை நிறுவனங்கள் அதற்க்கு ஈடுகொடுக்கமுடியவில்லை. தனியார் நிறுவனங்களில் முடிவெடுக்கும் வேகம் மற்றும் திறன் பொதுத்துறை நிறுவனங்களில் இல்லை என்பது அனைவரும் அருந்ததி. அரசு நிதியிலும் மான்யத்திலும் இயங்கிய பல பொதுத்துறை நிறுவனங்கள் முன்னேறவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பாரத மிகு மினுற்ற்பத்தி நிறுவனம் போன்றவை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டபிறகுதான் முன்னேற்றம் அடைந்துள்ளன. எனவே அரசின் முடிவு இந்த காலகட்டத்தில் மிக சரியானதே.
வணிகம் (ஆலைகள்) நடத்துவது அரசின் வேலையல்ல என காங்கிரஸ் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அப்போது அளித்த பேட்டியில் கூறியுள்ளார் . தனியார்மயமாக்கல் கொள்கையை அமல்படுத்தத் துவங்கியது நரசிம்ம ராவ் அரசு. இதே பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழிருந்த BEL, HAL நிறுவனங்கள் பொதுத்துறையாக மாற்றப்பட்ட பிறகு அடைந்துள்ள அபார வளர்ச்சியைப் பாருங்கள்.
கொள்கை முடிவாக நீட், கிஸ்தி வேண்டாம் என்றால் விட்டுவிடுவீங்களா?
முடிவெடுத்தால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது.
உண்டியல் கட்சிகள் தான் எந்த துறையையும் உருப்பட விடுவதில்லை
மேலும் செய்திகள்
பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் வேகமெடுக்கும்
27-Oct-2025