உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறை ஆபரேஷன் வெற்றி: சந்தோஷத்தில் செந்தில்பாலாஜி

சிறை ஆபரேஷன் வெற்றி: சந்தோஷத்தில் செந்தில்பாலாஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் வேலை பார்ப்பதில் கில்லாடி என்பதை, ஈரோட்டில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலின் போது நிரூபித்தார். இதனால், நடந்த முடிந்த லோக்சபா தேர்தல் பணிகளை அவரிடம் ஒப்படைக்க தி.மு.க., தலைமை முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும், அவரிடம் இருந்து தேர்தல் தொடர்பான ஆலோசனை பெற்ற தி.மு.க., தலைமை, அவருடைய தீவிர ஆதரவாளரான கணபதி ராஜ்குமாரை கோவை லோக்சபா தொகுதிக்கான வேட்பாளராக்கியது. அண்ணாமலையை வீழ்த்த அவரே சரியானவர் என அடையாளம் காட்டியிருந்தார் செந்தில்பாலாஜி. கூடவே, கணபதி ராஜ்குமார் வெற்றிக்காகவும் பாடுபட்டார். அதேபோல கரூர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட ஜோதிமணிக்கும் தன்னுடைய ஆதரவாளர்களை விட்டு தேர்தல் பணி செய்ய வைத்தார். தேர்தலில் இருவரும் வெற்றி பெற்ற செய்தி, நேற்று மாலை செந்தில்பாலாஜிக்கு தெரியப்படுத்தப்பட, அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

karthik
ஜூன் 08, 2024 13:56

ஆமா உள்ளவரிடம் கேட்டால் தானே ஒரு ஐடியா கிடைக்கும்...


S.V.Srinivasan
ஜூன் 07, 2024 16:45

மொத்தத்தில் தமிழகத்தில் திருடு, பொய், புரட்டு செய்பவர்கள் நல்லவர்கள் என்று தமிழ் மக்கள் சான்றிதழ் வழங்கி விடுகிறார்கள். தமிழ் நாட்டை அந்த இறைவனால் கூட காப்பாற்ற முடியாது.


idea Raman
ஜூன் 07, 2024 18:26

திருடன் நாட்டின் தலைவனா இருக்கும்போது வேற என்ன எதிர்பார்க்க முடியும்


MADHAVA NANDAN
ஜூன் 07, 2024 09:48

திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது


Narayanan
ஜூன் 06, 2024 17:11

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதைபோல் இந்த திமுகவின் திருட்டுத்தனம் தெரிந்தும் முதலில் தேர்தல் வைத்து இரண்டு மாதம் ஓட்டு பெட்டிகள் சாகு வின் திமுக கைக்கூலி கட்டுப்பாட்டில் இருந்தால் பேட்டிகள் எப்படி மாறாமல் இருந்திருக்கும் ? பெரும் தவறை செய்துவிட்டார்கள் . ஏழாம் கட்ட தேர்தல் வைத்திருக்க வேண்டும் . மேலும் கருணாநிதி சொன்னதுபோல் தமிழர்கள் சோற்றால் அடித்தபிண்டம்தான் .


Guna
ஜூன் 07, 2024 02:13

இவன் ஒரு தமிழின துரோகி. மத ஜாதி வெறி பிண்டம். தமிழ் நாட்டிலிருந்து கொண்டு தமிழரை கேவலமாக பேசும் சகுனி. சனாதனம் எடுபடவில்லை படுதோல்வி என்ற இயலாமை. ஆதங்கம்.


Ahamed Fazal
ஜூன் 06, 2024 13:10

சீக்கிரம் மணல் குவாரி திறக்கப்பட வேண்டும், நேர்மையானவர்களும் பாதிக்க பட்டு உள்ளனர்


Kathiresan
ஜூன் 06, 2024 10:30

23கச்சியோடு அதவது 23குதிரைமேல சவாரி செய்வதுபோல் உள்ளது இதவெற்றினு சொல்ல வெக்கமா இல்லயா


sethuramalingam
ஜூன் 05, 2024 22:53

கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லை என்று சொன்னவர் தானே ஜெ. அதான் கர்மா வேலை செய்கிறது


ragu
ஜூன் 05, 2024 21:02

SAND MAFIA, TASMAC CORRUPTION, KANJAPOTHAI, FRADULENT VOTING,IMPERSONATION, BUYING BOOTH AGENTS, CASH BONANZA FOR VOTERS, FRIGHTENING METHODS ,"WORKED WELL FOR VIDYAA MOONCHIGAL," TAMIL PEOPLE HAVE TO WAIT FOR 3 MORE YEARS OF CORRUPTION IMBEDDED ,"KATTAPANCHAYAT, ENCROACHMENTS, ILLEGAL OCCUPATION OF PRIVATE AND GOVT.PROPERTY


N DHANDAPANI
ஜூன் 05, 2024 19:53

இந்தத் திறமையை உண்மையாக நாடு முன்னேற உபயோகித்தால் மிக நன்றாக இருக்குமே


Anbazhagan
ஜூன் 05, 2024 17:53

பாஜாக சங்கிகள் மாநிலத்திலங்களில் சாராயம் குடிக்காம மாட்டு மூத்திரத்தையும் மாட்டுசானியும் சாப்பிடுறாங்களா?


s sambath kumar
ஜூன் 08, 2024 16:43

நீ குடிச்சு நாசமா போ யார் வேண்டாம் என்றார்கள்?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ