வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஒரு முறை கூட கேள்வி கேட்காதவர்கள் அதிகம் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் .பேசாதவர்கள் பென்ஷன் வாங்க கூடாது.
பிஎம் கேர்க்கு கணக்கு காட்டிவிட்டார்களா?
PM fund is a public chari trust and does not belong to government . No government support . It runs on the public contribution but managed by trust headed by PM and other trustees . It is audited by private auditors to confirm to trust acts. So it is their discretion to decide on fund disbursal. You can not demand .
பிச்சை போட்ட பாதிரிகளுக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்கவேண்டும்ஜார்ஜ் பொன்னையா. ????வில்சன்.
யாருங்க இவரு ?? பார்த்தாலே பயமாயிருக்கு
பங்குத் தந்தையை பாத்துதான் பயப்படணும் இவரை பார்த்து ஏன் பயப்படுற தப்பு செஞ்சிங்க
முதலில் கனோஜ் ஆங்ரே என்று நீ வைத்திருக்கும் பெயர் யாருடையது அவரின் வீரம் என்ன என்பதை அறிந்து உன் கருத்தை பதிவிடு போலித் தமிழா அந்த வீரனின் பெயரை வைத்திருக்க உனக்கு முதலில் அருகதை இருக்கா?
அது... சரிங்க. நீங்க தமிழருக்கு விஸ்வாசமா இருக்கீங்களா... ன்னு உங்கள கேள்வி கேட்டுகிட்டு.... அடுத்தவனை குறை சொல்லணும். வரலாற்று காலத்திலிருந்ததே தமிழ்நாட்டில் இருந்த மதம் ஆதிசங்கரர் பின்பற்றிய சைவம், இராமானுஜர் பின்பற்றிய வைணவம், அத்துடன் பௌத்தம், சமணம், கௌமாரம். இந்த மதங்கள் மட்டுமே தமிழ்நாட்டு வரலாற்றிலும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காலத்தில் இருந்தது.
இத்தனை மதங்கள் இருந்ததா?? கீழடியில் மத அடையாளங்கள் இல்லை ...அதனால் தமிழருக்கு மதம் என்பது கிடையாது .... ஆனால் இங்குள்ள சிறுபான்மை எல்லாம் தமிழருங்க ...இதுதான் திராவிட தத்துவம் ...
ஆமா இல்ல? தமிலருங்க எல்லாரும் அப்பவே கம்யுனிஸ்டுங்க. கடவுள்லாம் கெடயாது. சாராயம் குடிச்சி, ஆடு, கெடாவெல்லாம் வெட்டி, வேப்பிலை கட்டி வாழ்ந்தாங்க. எல்லாரும் ஒண்ணா உக்காந்துக்கிட்டு தின்னாங்க. அப்பால சாராயம் குடிச்சாங்க. சமத்துவமான ஒரே தெருவுல பொரண்டுகிட்டு உருண்டாங்ய. இஸ்டத்துக்கு எங்கிட்டு வேணாலும் துப்பினாங்ய. மோண்டாங்ய. பேண்டாங்ய. அது மாதிரி இருந்தவங்கள இந்த இந்துப்பயலுவ வந்து குடியக் கெடுத்து, கோயிலுங்களக் கட்டி, சாமி கும்புட வச்சிப்புட்டானுவ. பெரியாருதான் இத மொதல்ல பாத்தாரு. எல்லாரும் போயி இஸ்டத்துக்கு இருங்கடான்னாரு. குளிக்காதன்னாரு. தமிலு பேசாதான்னாரு. நாலுக்கும் மேல குட்டீங்கள வச்சிக்கிடுங்கன்னாரு. அதாண்டா திராவிடம். இப்ப பாரு, முன்னமாதிரியே சாராயம் வெள்ளமா ஓடுது. எல்லாரும் பொரண்டுக்கிட்டு கெடக்கானுவ. தமிலு ஒத்தனுக்கும் சுத்தமா வரல. படிப்பும் வரல. இந்திய ஒலிப்போண்டா. ஹக். ஒலிப்போம். ஒளிப்போம். நீட்டுல்லாம் நமக்காவாது. நீட்டுன்னா நமக்கு எத்தனை வரும்னுதான் தெரியும். இல்லா கம்பி நீட்டத் தெரியும். வேற எதுக்குடா நீட்டு? அந்த மோடி நீட்டு வேணும்னு சொல்லுதாரு. அவரு என்ன எளுதிப்பாத்தாரா? எங்க முதல்வருக்கே படிக்க வராது. அப்ப நாங்க மட்டும் ஏண்டா படிக்கணும்? படிக்கவே வேண்டாம். பட்டம் குடுக்காங்க அறிவாலயத்துல. அத வாங்கி தீம்கால வேல செய்வோம். அப்புடியே எங்க ஊர பெரியாரு சொன்னமாதிரி, சுடுகாடா மாத்திருவோம்.ஹிக்.. இல்ல திராவிட நாடா மாத்துவோம். எதுரா சுடுகாடு? எதுரா திராவிட நாடு? ரெண்டுமே ஒண்ணுதான். அது மனைவி. இது துணைவி. வால்க தமில்
சரியாக கணித்து தக்க சமயத்தில் இவரது முகத்திரையை கிழித்ததற்க்கு நன்றி.
தீவிர கிறிஸ்துவர்களுக்கு தங்கள் மதம் தான் ரொம்ப முக்கியம், தேசம் அப்புறம்.
ஒ...அப்படியா நீ எப்படி ?
இந்திய அரசில் இன்னும் எவரும் வாழ்க்கை நலத்திற்காக வெளிநாட்டினர் அரசாங்கம் பணத்தை எதிர்பார்க்கவில்லை . வெளிநாட்டின் நிதி உதவி வேண்டவேவேண்டாம். இந்தியாவில் நாங்கள் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். எனவே எந்த கொள்கையில் நேராகநிற்கலாம்.
தேர்தலில் செலவு செய்ய, வெளிநாட்டில் பதுக்கியுள்ள நிதி, சேவை நிதி என்ற பெயரில் தமிழகத்துக்குள் வருவது தடைபடுகிறதாம் ....
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
3 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
3 hour(s) ago | 1
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
3 hour(s) ago