வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் கட்டிட அனுமதியை முறைப்படுத்துங்கள், மூச்சு முட்டும் அளவுக்கு சுற்றுப்புற சூழலை கண்டுகொள்ளாமல் கட்டிட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன, சுற்றுலா வருபவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் குப்பைகளை வீசிச்செல்கிறார்கள், வாகனங்கள் அதிகரித்துள்ளன, வெளிநாட்டு மரங்களும் செடிகளும் அதிகமாக பரவியுள்ளன, சோலைக்காடுகள் யுகாலிப்டஸ் மற்றும் சவுக்கு மரங்களால் நிறைந்துள்ளன, இவையெல்லாம் முறைப்படுத்தப் படாவிடில் அழிவின் விளிம்பில் உள்ள நீலகிரியை காப்பாற்றவே மெடியாது.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago