வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அண்ணாமலை சார் ஒரே ஒரு கேள்வி சனிக்கிழமை 7 மணிக்கு மேலதான் வச்சுக்கலாம் நீங்க இலங்கையில் இருந்தீங்க வந்து பாத்துட்டீங்க சம்பந்தப்பட்டவர் இந்த 41 கொலைக்கு சம்பந்தப்பட்டவர் தான் திருச்சி வழியே சண்டை போட்டாரு அப்புறம் நியாயம் விட்டு திங்கள் வெட்டு ராகுல் காந்தி பேசி முடிச்சப்புறம் உங்க அருமை தலைவர் அமித் ஷா பேசி முடிச்ச அப்புறம் ஒரு தண்ணீரில் விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஒரு உண்மையான நியாயம் தர்மம் தெரிந்த நபரான சனிக்கிழமை இரவு நேற்று கிழமை காலையிலோ ஒரு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும் இவர்கள் எல்லாம் பேசி முடிச்சப்புறம் எனக்கு அரசியலில் ஒரு நல்ல ஒரு எனர்ஜி வந்திருக்குன்னு சொல்லி மிஸ்டர் சிஎம் சார் பேசுற அளவுக்கு எங்கிருந்து யார் துணிச்சல் கொடுத்தாங்கன்னு தெரியல அவருக்கு? இதெல்லாம் நீங்க அவரை தான் கேக்கணும் என நீங்க ஒரு நல்ல அதிகாரி அதனால் உங்களுக்கு பதிவு போடறேன்
திரும்ப கூட்டம் கூடி அரசியல் பண்ண இடம் குடுக்க கூடாது
ரொம்ப மொக்கை பதிவு
மலை சார், பாலாஜி சார் நீங்களாவது நிருபர்கள் சந்திக்கிறீங்க காரணமா இருந்தார் ஒருத்தரு வீட்டுக்கு போனவரு ஏதாவது ஒரு பிரஸ்மீட் கொடுத்திருக்காரா
IPL கிரிக்கெட் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது கூட இது போன்ற சம்பவம் நடந்தது. இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவிக்காமல் அரசியல் பண்ணுகிறான் அறிவில்லாத அண்ணாமலை
உன் இருநூறு மொக்கை கருத்தை இங்கு போடாதே
உனக்கு இருக்கும் மூளைக்கு.. தஞ்சாவூர் கோவில் பக்கத்தில் போய் அமர்ந்து கொள்..
ஒரு தவறை மறைப்பதற்கு இனொரு தவறோடு ஒப்பிட்டு தப்பித்துக்கொள்ள நினைப்பது முட்டாள்தனம். அண்ணாமலை அவர்களின் கேள்வி சரியானதுதான்.
அது கர்நாடகா காங்கிரஸ் அரசு அதை ஏன் கோர்த்து விடுகிறாய்
உனக்கு இருக்குற மூளைக்கு ........
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கும் அளவில் நடித்து நாடகம் போட்டதெல்லாம் ரொம்பவே ஓவர்.. அதையெல்லாம் பார்த்த எவனும் இது இயற்க்கையாக நடந்தது என்று சொல்லவே மாட்டான்..
நடித்த படம் பட்டய கிளப்புது
அருமை அங்குள்ள மக்கள் பல தகவல்களை சொல்லி உள்ளார்கள் கூட்டத்திற்கு வந்தவர்கள் உள்ளூர்வாசிகள் இல்லை அதனால் நெருக்கடி ஏற்பட்டப் போது அதுவும் அவசர சிகிச்சை வாகனம் பல வந்துள்ளது ஒன்று வந்தப்போதே மக்கள் சிரமப்பட்டுள்ளனர் ரோட்டின் நடுவில் துடுப்பு அப்படி இருக்க அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி காவல் என்ற ஏவல்துறை என்ன செய்தது பல அவசரசிகிச்சை ஊர்தி வரும் ஒரு இடத்தை ஏன் பொதுக்கூட்டத்திற்கு கொடுத்தார்கள் அடுத்து சந்துக்குள் இருந்து ஓடி வந்துள்ளனர் அவர்கள் தான் உள்ளே நுழைந்து அடித்துள்ளார்கள் யாரை அடித்தார்கள் ஒரு பையன் வாயில் குத்தி உள்ளார்கள் பொது கூட்டம் என்கிறப் போது மின்சாரம் பாய்ந்தது என்று அதை நிறுத்தி உள்ளார்கள் அங்கிருந்த பெண்கள் எங்கு போவது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள் இதிலிருந்து வெளியூர் மக்கள் பாதை தெரியாமல் தவித்துள்ளார்கள் இதில் தடியடி நதந்ததும் பலர் ஓடத்துவங்கி உள்ளளர் மின்சாரம் இல்லை வெளிச்சம் இல்லை தமிழகம் முன்னேறி உள்ளதா 60ஆண்டுக்கால திராவிட மாடல் இதுதானா ஒரு பொதுக்கூட்டம் என்கிறப் போது இருத்தரப்பிொனரும் முக்கியமாக நடத்த உரிமை தருபவர்கள் வசதி செய்து தரவேண்டியது அவசியம் செய்யவில்லை நடத்துபவர்கள் இடம் மக்கள் வசதி பாதுகாப்பு உறுதி செய்யவேண்டும் கூட்டம் காட்டுவது பெரிதல்ல அவரகளுக்கு கேடு நிகழாமல் காபடபாற்ற வேண்டியது அவசியம் என்பதை மறக்கக்கூடாது காவு கொடுப்பது கேடுகெட்ட அயரலாந்து வாரிசு திராவிடமாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கடடசி திமுகா கூட்டணிக்கு புதிதல்ல நல்லதற்கு இல்லை இது நடந்த சிறிது நேரத்தில் ஊழல் பேர்வழி திருச்சி கமிஷன்மணடி பொய் யா மொழி போயுள்ளார் இதை வெளிப்படையாகவே கூறியுள்ளார் அப்படி என்றால் திட்டமிட்ட செயலா தவெகா விற்கு தெரியுமா இதிலிருந்து மக்கள் தெரிந்துக் கொள்ளவேண்டியது மனித உயிர் மீது அக்கறை கிடையாது அரசியல் அதுவும் ஊழல்கட்சி திமுகா கூட்டணிக்கு சொந்த நலன்தான் முக்கியம் காசு வாங்கி இப்படி போவோர் கவனத்துடன் இருங்கள் கரூரில் இரட்டைமலை சந்திப்பு பெரிய இடம் தான்