வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நல்ல சிந்தித்துப் பாருங்கள் இந்த பிரச்சனை மிக முக்கியம் ஆனால் இது வரை ஆளும் கட்சியோ பிரதான எதி்க்கட்சியான அ தி மு கவோ வாய் திறக்க வில்லை
கேரளா மாநில முதல்வரை இதற்காக குற்றவாளி கூண்டில் நிறுத்தினால் மட்டுமே இந்த அசிங்கம் நிற்கும்
தமிழக எல்லை செக் போஸ்ட்களில் தென்னிந்தியர் அல்லாத ராணுவத்தினர் அல்லது ரிடையர் ஆன ராணுவத்தினர் அமர்த்தினால் பிரச்சினை சரியாகும்
இந்த கழிவுகளை கொட்டுவதற்கு எப்படி அனுமதித்தார்கள். தமிழகத்தை இவர்கள்தான் காப்பாற்றப்போகிறார்களாமே. ஆட்சியா இது கேவலமா இருக்குது போங்க
ஏன் கேரளா அரசு மீது பல கோடி ரூபாய் தண்டம் விதித்து ஏன் தீர்ப்பு வழங்குவது இல்லை?
தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு விடுகிறார்கள். அதில் திமுகவினருக்கு பங்கு.
அப்படி செய்பவன் தமிழ் துரோகிகள்
எல்லாம் அண்ணாமலை வந்தால் தான் வேலை நடக்கிறது. மூன்று மாதம் அண்ணாமலை வெளிநாட்டில் இருந்த போது இங்கே நடப்பது ஒன்றுமே வெளியில் தெரியாமல் இருந்தது.
சரியாக சொன்னீர்கள்