வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இருக்கும் நீர்நிலைகளை குப்பை கொட்டியும் பிளாட் போட்டும் குடிசைகளையும் போட்டு நாசமாக்கி விட்டாச்சு. தமிழகத்தின் உரிமைகளை கருணாநிதி / துரை முருகனும் வித்துட்டாங்க. இப்ப தண்ணீருக்கு பிச்சை எடுக்க வேண்டியதுதான் பாக்கி
கோடைக்காலம் ஆரம்பத்தில் உள்ளது. இப்பவே திமுக அரசு வரப்போகும் தண்ணீர் பிரச்சினையை மனதில்கொண்டு கோடைக்காலத்தில் மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்க வழிவகையை செய்யவேண்டும். எப்பொழுதும் போல மொழிப்பிரச்சினை, ஜாதிப்ரச்சினை, எதிர் கட்சியினரிடம் சண்டை என்று ஏதாவது வேண்டத்தகாத பிரச்சினையில் நாட்டம் காட்டாமல், மக்கள் நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். நான் கூறுவது அந்த திமுக அரசுக்கு கேட்குமா?
வீராணம் வீணாய்ப்போன குழாய்களும் - அதில் சுருட்டிய பணமும் - நினைவுக்கு வருகிறது
ஆக இப்போது ஆந்திர அரசிடம் " தண்ணீர் பிச்சை" கேட்கிறது தமிழகம்.சுய மரியாதையே உன் விலை என்ன ?
தண்ணீர் வேண்டும் என்று கெஞ்சும் தமிழகம் மழை காலத்தில் வரும் எல்லா தண்ணீரையும் கொண்டுபோய் கடலில் விடுவதை தடுத்து ஒரு அணை கட்டி சேமிக்கவேண்டுமென்று கூட தெரியாத கட்சிகள் தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்திருக்கிறது
அந்த வாய்க்கால்.படத்தைப் பாருங்க. கட்டி 30, 40 வருசமாயி புல் முளைச்சி கல்கெல்லாம் பேந்து கெடக்கு. ஒரு பத்து பைசா செகவழிச்சு ரிப்பேர் பப்ணிருப்பீங்களாடா? இதெல்லாம் ஒரு அரசு. இவிங்களுக்கு கீழே ஒரு பொதுப்பணித்துறை நிர்வாகம். தண்டச் செலவு.
மழை கொட்டோ கொட்டுனு கொட்டினாலும் செமித்து வெச்சுக்கத் தெரியாத தத்திகள் கிட்டே நிர்வாகம். அவிங்களை மேலாண்மை செய்ய ஒரு தத்தி அரசாங்கம். ரெண்டு க்ரூப்பும் ஆட்டையப் போட மட்டும் போட்டி போடும்.
தென் மாநிலங்கள் ஒத்துமையாப் போகணும். தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் போட்டுக்கணும். இல்லேன்னா இந்தி, பா.ஜ நம்மளை அழிச்சிடும்.
இது எதுவுமே நடக்காது...ஆனால் 200 ரூபாயும் டாஸ்மாக் சரக்கும் உனக்கு தடை இல்லாமல் கிடைக்கும் கோவாலா
திருட்டு குடும்பம் எல்லா மாநிலங்களிலும் சொத்து சேர்த்து வியாபாரம் நடத்துகிறது. நீயும் 200 ரூவாவுக்காக மாஞ்சி மாஞ்சி கருத்து போடறே, கும்மிடிபூண்டிய தாண்டாத குருடனாக இருக்கிற