வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நீங்கள் பாஜக வை தானே சொல்றீங்க. . உண்மை தான்
தண்டனை மட்டும் கடுமை ஆக்கிராதீங்க.. என்ன பண்ணுறது பூரா அரசியல்ல இருக்கிறவனுக தான்.
போலி கட்சியையே மக்கள் தேர்ந்தெடுக்கும் போது போலி NCC முகாமுக்கு ஆளும் ஆதரவு இருக்காதா?
முன்னொரு காலத்தில் டாஸ்மாக் நாட்டில் என்று வரலாறு எழுதும்
அன்பில் மகேஷ் என்ன செய்கிறார். உயர் அதிகாரிகள் இதைப்பற்றி கவலை இல்லாமல் உள்ளார்களா
NCC Commander கேம்ப் நடத்தியவர் போலி ஆசாமி என்று அறிவித்தால் மட்டும் போதுமா? களங்கம் ஏற்படுத்திய நபரை ராணுவ சட்டத்தில் தண்டிக்க பரிந்துரைக்க வேண்டும். பெயில்/ ஜாமீன் என்று இழுத்தடிக்க முடியாமல் போகும்.
துக்லக் ஆட்சியை நியாபகம் படுத்துகிறது இந்த ஒன்கொள் திருட்டு திராவிட மாடல் ஆட்சி...
என்னய்யா தமிழக அரசு சாட்டை??....NCC என்பது ராணுவ கட்டுப்பாட்டுடன் நடப்பது ....இந்த பள்ளிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று சென்னை NCC கமாண்டர் தகவல் ...எவனோ ரோடில் போறவன் NCC கேம்ப் நடத்துவதாக சொன்னால் உடனே அதற்கு அப்பள்ளி அனுமதி கொடுக்குமா
விடியல் ஆட்சியில் ஊரெங்கும் கொலை கொள்ளை பாலியல் குற்றம் ..கொஞ்சம் கூட சாத்தியமே இல்லாத விஷயம் எல்லாம் இந்த ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடக்குது .....கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளியில் 12 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் ....போலி NCC கேம்ப் நடத்தி ஏமாற்றியுள்ளார்கள் ....ஒரு பள்ளி போலி NCC காம்ப் நடத்த முடியுமா ??..பள்ளியை நடத்தறவன் போலியாக NCC கேம்ப் நடத்த முடியும் என்றால் எதற்கு மாவட்ட கல்வி அதிகாரி , , கல்வி அமைச்சர் என்று இவர்கள் எல்லாம் எதுக்கு?? ..அரசாங்கமா இது ....படு கேவலமான அரசாங்கம் ....இதில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாம் ....தமிழ் நாட்டை வளர்ந்த ஐரோப்பா நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டுமாம் ...அந்த அளவுக்கு வளர்ச்சி ....
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
2 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
3 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
3 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
3 hour(s) ago