வாசகர்கள் கருத்துகள் ( 12 )
செந்தில் பாலாஜியின் தம்பியைப் பிடிக்க காவல்துறைக்கு திராணி இல்லை என்று சொல்லி விட முடியாது.
பங்காளி கட்சி ஆட்கள் மேல் வழக்கு போடுவதெல்லாம் ஏமாற்று நாடகம். முன்பு சம்பாதித்ததில் ஒரு பங்கைக் கொடுத்து விட்டால் திமுக மந்திரியாகக் கூட ஆக்கி விடுவார்கள். அதிமுகவின் முன்னாள் வசூல்ராஜாக்களெல்லாம் ஏற்கனவே திமுகவில் மந்திரிகளாக உள்ளார்களே.
சட்ட மன்றத் தேர்தலில் தோற்றவுடனே 'சமர்த்தாக ' இவர் சக அமைச்சர் செந்தூர் போல திமுகவில் சேர்ந்திருந்தால் அங்கும் நல்ல துறை கிடைத்து அள்ளியிருக்கலாமே அங்கு பிடிபட்டால் கூட சொகுசாக நல்ல பைனாப்பிள் கேசரி சாப்பிட்டுக்கொண்டு இருக்கலாம்
ஈ.பி.ஸ். போன்றவர்கள் குற்றவாளிக்கு எதிராக வாயை திறக்காமல் இருந்தால் நல்லது, இன்னும் எத்தனை மோசடிகளோ காவல்துறை இந்த முன்னாள் அமைச்சரின் சொத்துக்களை கைப்பற்றி கடுந்தண்டனை வாங்கி கொடுத்தால்தான் மற்றவர்களுக்கும் பாடம் கிடைக்கும்.
நேத்திய மாண்பு மிகுக்கள்.. இன்றைய கைதிகள். நாளைக்கி சட்டம் மூலம் விடுதலையாகி வந்துருவாங்க.
ஒரே சாக்கடையில் உதித்த கொசுக்கள். திமுக, அதிமுக.
இவன் கொள்ளை யடித்த சொத்துக்கள் அனைத்தும் கைப்பற்றவேண்டும்,
EPS முதல்வராக இருந்த போது இப்படி அமைச்சர்களை கைது செய்து இருக்க வேண்டும்.. தவறவிட்டார்...
தற்போதைய திமுக ஆட்சியில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு மாபெரும் ஊழல் வழக்கு என்ன ஆயிற்று. இதையெல்லாம் கேள்வி கேட்காமல் எதிர்க்கட்சிகள் உறக்கத்தில் உள்ளன.
திமுக ஆட்சியில் தற்போதைய திமுக ஆட்சியில் மின் மாற்றி வாங்கியதில் நிறைய கொள்ளை அடித்துள்ளனர். பல ஆயிரம் மின்மாற்றிகள் வாங்கியுள்ளனர். இது மிகப்பெரிய ஊழல். இதற்காக அடுத்தார் போன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இது பற்றிய வழக்கு தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
3 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
3 hour(s) ago | 2
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
4 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
4 hour(s) ago