உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kerbwovj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=080 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி மற்றும் சுயதொழில்களுக்கான பல்வேறு கடனுதவிகளை பயனாளிகளுக்கு எல்.முருகன் வழங்கினார்.பின்னர் நிருபரகள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: 2047ம் ஆண்டில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது. இண்டியா கூட்டணி தேர்தல் வரை கூட நீடிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
ஜன 26, 2024 19:01

இதையே கவர்னர் ஜனாதிபதியிடம் சொல்லவேண்டும் ....... சொல்லுவாரா ?? ........ ஜனாதிபதியும் அதற்காக நடவடிக்கை எடுத்தால் அழுது புரண்டு மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வந்துவிடும் என்பது வேறு விஷயம் .....


Ramesh Sargam
ஜன 26, 2024 00:19

சும்மா அதையே திருப்பி திருப்பி சொல்லாதீர்கள். என்றைக்கு ஒழுங்காக இருந்திருக்கிறது, அதை முதலில் சொல்லுங்கள் பார்க்கலாம்.


தமிழ் மைந்தன்
ஜன 25, 2024 22:08

இல்லாத சட்டம் ஓழுங்கு எப்படி கெடும்


raja
ஜன 25, 2024 18:19

சட்டம் ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை இந்த கேடுகெட்ட விடியாத திருட்டு மாடல் ஆட்சியில் ... அப்புறம் எப்படி இல்லாத ஒன்று சீர்கேடும்


திகழ்ஓவியன்
ஜன 25, 2024 19:37

நீங்கள் இங்கு வந்து ஒழுங்கா திரும்பி தானே போகிறீர்கள் அப்புறம் எப்படி சட்டம் ஒழுங்கு ?


தமிழன்
ஜன 25, 2024 18:15

உங்களுக்கு தெரிகிறது முருகன்.. தமிழக மக்களுக்கும் தெரிகிறது. முதல்வரே ஒப்புக் கொண்டு (பத்திரிகையாளர் தாக்கப்பட்டது குறித்து) கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.. என்ன செய்ய.. நடக்க வேண்டியது நடக்கவில்லையே... மத்தியில் அமைச்சராக இருந்தும் மத்தியில் இருப்பவர்களுக்கு புரிந்தும் இப்படி பேசுவது மக்களை ஏமாற்றும் முயற்சி என்று அல்லவா சொல்லுவார்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை