வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதையே கவர்னர் ஜனாதிபதியிடம் சொல்லவேண்டும் ....... சொல்லுவாரா ?? ........ ஜனாதிபதியும் அதற்காக நடவடிக்கை எடுத்தால் அழுது புரண்டு மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வந்துவிடும் என்பது வேறு விஷயம் .....
சும்மா அதையே திருப்பி திருப்பி சொல்லாதீர்கள். என்றைக்கு ஒழுங்காக இருந்திருக்கிறது, அதை முதலில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இல்லாத சட்டம் ஓழுங்கு எப்படி கெடும்
சட்டம் ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை இந்த கேடுகெட்ட விடியாத திருட்டு மாடல் ஆட்சியில் ... அப்புறம் எப்படி இல்லாத ஒன்று சீர்கேடும்
நீங்கள் இங்கு வந்து ஒழுங்கா திரும்பி தானே போகிறீர்கள் அப்புறம் எப்படி சட்டம் ஒழுங்கு ?
உங்களுக்கு தெரிகிறது முருகன்.. தமிழக மக்களுக்கும் தெரிகிறது. முதல்வரே ஒப்புக் கொண்டு (பத்திரிகையாளர் தாக்கப்பட்டது குறித்து) கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.. என்ன செய்ய.. நடக்க வேண்டியது நடக்கவில்லையே... மத்தியில் அமைச்சராக இருந்தும் மத்தியில் இருப்பவர்களுக்கு புரிந்தும் இப்படி பேசுவது மக்களை ஏமாற்றும் முயற்சி என்று அல்லவா சொல்லுவார்கள்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1