வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஓ பி சி மற்றும் பட்டியலின இந்துக்களின் இட ஒதுக்கீடு உயர்கல்வி என்று வரும்போது மட்டும் இவர்களை இந்துக்களாக பார்க்க மாட்டீர்கள்
நீதிபதி சுவாமிநாதன் மட்டும் தீர்ப்பு வழங்கவில்லல.அவரது தீர்ப்பை மேலும் இரண்டு நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளார்கள். சுவாமிநிதன் நீதிபதியை மட்டும் ஏன் பதவி விலகச்சொல்ல வேண்டும்?
அதிலும் பிராமணர்
என்ன கூந்தலுக்கு நாங்க வரணும்
என்ன கூந்தலுக்கு இந்துக்கள் நாங்க வரணும் எவன்லாம் மேல நல்ல பதவில இருக்கானோ அவனை கூப்பிடுங்கள் அவன் வரட்டும்
தீர்ப்பு வழங்கியவர் ஹிந்து மதத்தை சார்ந்தவர். இது மாதிரி தீர்ப்பை வேறு மதத்தை சார்ந்த நீதிபதி வழங்கிருந்தால் நீதிபதி நீக்கம் போராட்டம் எழாது கீழ் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேல் கோர்ட்டில் தீர்ப்பு மாறுபடுகிறது. தீர்ப்பு மாறுபடுகிறது என்றால் கீழ் நீதிமன்ற நீதிபதி திறமை அற்றவர் என்று கருத முடியாது. வக்கீலின் வாத திறமைதான் காரணம். வக்கீல்கள் கீழ்மன்ற நீதிபதி பதவி விலக கோரி போராட்டம் நடத்தினால் தவறு. இதுபோல் இந்த போராட்டம்.
15 பேர் தானா?
15 பேர் தான் ஏன் என்றல் பொறுக்கிகள் எல்லாம் திராவிட பார்ட்டிலே இருக்கானுங்க
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம். அவர்களுக்கு ஆதரவாக சொரணையுள்ள ஹிந்துக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும்.