வாசகர்கள் கருத்துகள் ( 22 )
This is a regular practice everywhere to return the balance food to Old homes. Anyway cheap canteens like Karnataka, for breakfast, lunch and dinner. NO NEED TO WORRY. COLLECT THE COLLECTIONS FROM TEMPLES UNDER TN GOVT S MANAGEMENT. YOU CAN SERVE THE POOR WITHOUT PAIN. THINK SERIOUSLY.
கோடி கோடியாக சம்பாதிக்கிறயே நீயே அதற்கு செலவு செய்யலாமே. ஏன் இந்த கஞ்சத்தனம். உன் பணம் செலவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறாய்.
வேண்டாத வேலை ஆரம்ப சூரத்தனம் அரசியல் அக்கப்போர் ஆரம்பம்.
VMK ன் எழுச்சி, DMK ன் வீழ்ச்சி. இது உறுதி.
என் பொண்ணு கல்யாணத்துக்கு 300 பிரியாணி மிச்சம் இருந்தது அநாதை இல்லத்துக்கு வழங்கி உள்ளோம் ராத்திரி சாப்பாடுக்கு ஆகி விட்டது .
முன்கூட்டியே முதியவர் அனாதை இல்லங்களுக்கு தெரிவித்தால் அவர்கள் அன்றைய சமையலைத் தவிர்ப்பர்.பெரும்பாலும் மீத உணவு பற்றிய தகவல் இரண்டு மணி அளவில்தான் தெரிவிக்கப்படுகிறது.அத்தனை நேரம்வரை சாப்பிடாமல் இருப்பார்களா? பல நேரங்களில் முதியோர் இல்லங்களுக்கு அவர்களால் உண்ண இயலாத இனிப்பு அல்லது காரசாரமான உணவை அனுப்பி வைத்து விடுகின்றனர். ஆகவே வீணாவதைத் தவிர்க்க விருந்தினர்கள் வருகையை முன்கூட்டியே உறுதி செய்யச் சொல்லி அழைப்பிதழில் குறிப்பிடலாம்.
தனிப்பட்ட முறையில் இந்த கருத்து இருந்தால் அருமை,. ஆனால் அரசியல் கட்சி என்று வந்தால் முதலில் மீதமாகும் உணவு என்று ஆரம்பிக்கும் பிறகு எல்லா திருமண மண்டபங்களும் மற்ற அரசியல் கட்சிகளால் அடாவடி முறையில் கண்டிப்பாக எப்படி கடைகளில் மாமூல் வசூலிக்கிறார்களோ அதே போன்று திருமண மண்டபங்களிலும் உள்ளே குண்டர்கள் புகுவார்கள் . கண்டிப்பாக நடக்கும் . ஒருவர் நல்லது நினைத்து செயல்பட முயற்சி செய்தால் , மற்றவர்கள் அதையே முழுநேர தொழிலாகக் கொள்வார்கள் இதுதான் இன்றைய அரசியல் மாடல். வந்தே மாதரம்
திமுக அதிமுக கட்சி மாநாட்டில் வீணாக்கப்படும் உணவையும் சேகரித்து கொடுக்கலாம்.
உணவு மீதமாவது ஹிந்துக்களின் திருமண மண்டபங்களில் மட்டும் தானா ? சர்ச்சு-மசூதிகளில் உணவு மீதமாவதில்லையா ? அல்லது மாற்று மதத்தினருக்கு தானமளிக்கக் கூடாது என்ற இடைஞ்சலா ?
இஸ்கான் மாதிரி உணவினை தயாரித்து வழங்க வக்கில்லை. யாரோ வேற்று மனிதர்கள் தயாரித்து உணவினை தானமளித்து பெயரை தட்டிச் செல்லும் மலிவு பிரசார யுக்தி.
மேலும் செய்திகள்
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
10 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
11 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
11 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
14 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
14 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
14 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
15 minutes ago