வாசகர்கள் கருத்துகள் ( 47 )
இவர் படித்த நூல்களிலேயே சிறந்தது எது ? அதன் சாரம் எது ? என்று கேளுங்களேன் ஹிரண்யகசிபு தனது மகன் பிரகலாதனை கேட்ட கேள்வி இதுவே அப்படிக் கேட்டால் இவருடைய மேதாவிலாசம் தெற்றென வெளங்கி வெள்ளாமைக்கு வந்து விடும்
எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்றது புறநானூறு-படிக்காத முதல்வரைப் போலத்தானே மக்களும் படிக்காத பேர்வழிகளாக இருப்பார்கள்
ஒரு ஸ்டாம்பின் நான்கின் ஒரு பங்கில் போதை பொருளை ஓட்டி விற்கின்றனராம் சுவையோ, நிறமோ, வாசனையோ இருக்காதாம் இருபத்து நாலு மணி நேரம் தெம்பாக இருக்கலாம் என்கின்றனர் கல்லூரி பள்ளி பப்புகளில் எளிதில் வாய்க்கிறதாம், இதை தடுக்க மனமில்லை பெரிதாக புத்தகம் படிக்கும் சிபாரிசு செய்ய வந்துவிட்டார்
புத்தகங்கள் என்ன துண்டுசீட்டுக்களா ?
என்ன புத்தகம்
உனது கையில் துண்டுசீட்டு படாதபாடு இருக்கே அந்த வேதனையே போதும் உன்னோட அறிவுரை எங்களுக்கு தேவையில்லை
சொல்வது ஒன்னு செய்வது ஒன்னு மாணவர்கள் கையில் கஞ்சா.. புகையுது .தலைவரே
உங்கள் கைகளில் துண்டு சீட்டு தவளட்டும்
அந்த 21ஆம் பக்க புத்தகம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் பிஜேபி உள்பட
அதையெல்லாம் நீங்கள் கடைபிடித்திருந்தால் இப்படியொரு மட்டமான ஆட்சியை தரமாட்டீர்கள் ஸார்.
மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலைத்திருவிழா: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
3 hour(s) ago | 4
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
3 hour(s) ago | 3
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
3 hour(s) ago
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
3 hour(s) ago
எங்களை உள்ளும் புறமும் அறிந்தவர் முதல்வர்
3 hour(s) ago
துாய்மை கட்சியல்ல கலப்பட கட்சி
3 hour(s) ago