வாசகர்கள் கருத்துகள் ( 18 )
டீம்கா மேலயும் கருணாநிதி மேலயும் தூற்றோ தூற்று என்று தூற்றி விட்டு, இனி கூட்டணி எவன் வைப்பான் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போ மானங்கெட்டு மானங்கெட்டு உல்ட்டா அடித்து ............. இப்படி ஒரு பொழைப்பா? இந்தாளின் சிஷியர் நாஞ்சில் சம்பத்தும் அப்புடி தானாம். ஒரு தலைவரை பற்றி கூறும் போது " எனக்கு பிடிக்காதது அவர் பெற்று விட்ட சனியன்கள்" என்று கூறி விட்டு அப்புறம் உல்டா அப்புடீன்னு பேசிக்கறாங்க.
பாகிஸ்தானை இந்தியா டீல் பண்ணும் வேலையில் மூக்கை நுழைத்து நாசுக்காக தாக்க வேண்டும் என்று அறிவுரை வேறு பகர்ந்தார். நாடே நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாபெரும் தேச பக்தர். மமோசஸுக்கு மூச்சு நாட்டின் இறையாண்மையை பற்றியும் பிரிவினையை எதிர்த்தும் வந்த சர்வ உத்தமர். கைப்பணத்தை எல்லாம் இலங்கை தமிழருக்கு கொட்டி கொடுத்த ஆளு. ம்.ம்.ம் நாட்டுக்கு அல்லது நடக்கணும்டா சாமீ. இது போன்ற மாபெரும் நபரை நாடு இழக்கலாமா ?
அரசு மருத்துவமனை ஏழைகளுக்கு மட்டுமே. தரம் கிடையாதா?. ஆகையால் திக திமுக இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அட போயெண்டஆ
தமிழகத்தின் சாபக்கேடு
Oooooo
ஏதோ நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது நடந்தால் சரி.
ஏதாவது அமலாக்கத்துறை ரைடு வருமோ என்கிற பயத்தில், வைகோ ஒரு சின்ன நாடகம் ஆடுகிறார். அவ்வளவுதான். இது ஒரு ஒத்திகை அவர்களிடருந்து தப்பிக்க, அவ்வளவுதான்.
ஆ. ஊ..... என்று முதலில் சவுண்ட் விடுவதில் வல்லவர். நல்லவர்...
அரசியல் அசிங்கம். இவரால் இந்திய தமிழர்களுக்கோ இலங்கை தமிழர்களுக்கோ ஒரு பயனும் இல்லை. ஆனால் இலங்கை தமிழர்களின் இன்னலை மூலதனமாக்கி செல்வாக்கை வளர்த்துக் கொண்டு பரம்பரைக்கு சொத்து சேர்த்துக்கொண்டார் ,மவனுக்கும் அதே பாதையில் பயணிக்க கற்றுக்கொடுத்தார்.
ஐயையோ கைவிரல் ஒடஞ்சு போச்சா? அப்போ அடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் சூரியனை சின்னத்தை காட்ட விரல்களை விரித்து கையை அசைத்தால் நொண்டி சூரியன்னு மக்கள் நெனச்சுக்குவாங்க. சரி விரலை சேர்த்து காங்கிரசின் கை சின்னத்தை காட்டினால் கை நொண்டி என்று மக்கள் நெனச்சுக்குவாங்க. இப்போ என்ன பண்றது? சொக்கா