வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மாநில ஒதுக்கீட்டில் அதிகளவு கோட்டாவில் தான் அனுமதிக்க படுகிறார்கள். இந்த பாரபட்சத்தால், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு சீட் கிடைப்பதில்லை. மாநில அடிப்படையில் எந்த ஒதுக்கீடும் இருக்க கூடாது. சுப்ரிம் கோர்ட் மிக சரியான தீர்ப்பை அளித்துள்ளது.
அந்த பெண் வலி உன்னையும், உன் தே. திரவிட ஆட்சியும் நாசமாக்காமல் விடாது
ஓ மா சு வெளியில் ?
சாரே, சௌக்கியமா ? ரொம்ப நாளா ஆளையே காணும்
யார் அந்தச் சார்?
தேவைக்கதிகமான மேற்படிப்பு படித்த மருத்துவர்கள் உருவாகி விட்டதால் தொழில் போட்டி காரணமாக (தேவையற்ற டெஸ்ட், அதிக எண்ணிக்கையில் மருந்துகள் பரிந்துரைப்பு) அறமற்ற வழிகளில் சம்பாதிக்கும் நிலை தெற்கிலுள்ள பல ஊர்களில் ஏற்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் பெருமளவில் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையுள்ளது. மாநில ஒதுக்கீட்டு கொள்கைகளால் அங்குள்ளவர்கள் மேற்படிப்பு இடம் பெற வாய்ப்பில்லாத நிலை. புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொன்றும் 60 சதவீதம் மத்திய நிதியுதவியுடன்தான் உருவாகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பிறப்பிடம் எப்போதும் ஒருவருக்கு ஒன்று. வசிப்பிடம் வாழ்நாளில் பல இருக்கும். வசிப்பிட அடிப்படையில் என்றால், திராவிட மருத்துவ வியாபாரம் கொடி கட்டி பறக்கும்? வசிப்பிட அடிப்படை கூடாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு சரியே. மாசு என்ன குறை என்று கூறாமல், மாநில உரிமை போகின்றது என்று கூறி, மறு சீராய்வாம். தமிழகம் அனைத்து இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி வருவதால், இட ஒதுக்கீடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும். தமிழகம் மருத்துவம் தொடர்பாக எந்த ஒதுக்கீடும் செய்ய அனுமதி கூடாது. சாதி அடிப்படையில் தமிழக இட ஒதுக்கீடுகள் யில்லை. வாக்கு வங்கி அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு. தமிழகம் பின் பற்றுவது அரசியல் சாசன விரோத நடவடிக்கை.
இவர் சொல்வது விளங்கவில்லை. வழக்கு எண்ணை சொன்னால் தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
இவர் தானே அந்த சாரூ
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி இனிமேல் மருத்துவ மேற்படிப்பை உள்ளூரில் படிக்க முடியாது: அகில இந்திய அளவில், இட ஒதுக்கீட்டு முறையால் மருத்துவப் படிப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள, மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவருக்கே உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால், அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு முறையால் படித்து தேர்ச்சி பெற்றுள்ள அந்த மருத்துவர், அகில இந்திய அளவில் உள்ள, எந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அகில இந்திய அளவில் இட ஒதுக்கீட்டால் மருத்துவப் படிப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள, மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கும் அகில இந்திய அளவில் இட ஒதுக்கீட்டால் தேர்ச்சி பெற்று வைத்தியம் பார்க்கும் மருத்துவரிடம் போய் இவரது சரியில்லாத உடல்நிலைக்கு வைத்தியம் செய்து கொள்வார்?