வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆட்டோ ஓட்டுனர்கள் விதி மீறலில் நம்பர் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்கள் மாமூல் கொடுத்து விடுவதால் போலீஸ் கண்டு கொள்வதில்லை. அரசு பஸ்கள் அடுத்தது அவர்களுக்கு யூனியன் இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயம். அடுத்தது போலீஸ் எல்லா விதி மீறல்களையும் செய்கிறார்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஒரே ஒரு பாவ பட்ட ஜீவன் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்தான் அவர் மட்டும் தண்டிக்கப்படுவர்.
கேமராக்கள் இயக்கப்பட்டால் உபிகள் அடித்து துவைத்து விடுவார்கள். அதற்க்கு பயந்துதான் இப்படி தவிர்க்கிறார்கள் என தோன்றுகிறது.
அரசு பஸ்கள் சிக்நலில் நிற்காமல் சென்றால் போலீசார் அபராதம் விதிப்பதில்லை ஆனால் சாமான்யனுக்கு மட்டும் ஏன் ....போலீஸ் பதில்சொல்லுமா
எங்க கனடாவிலா ?
சீருடையில் தண்ணி அடித்துவிட்டு பணிசெய்யும் போலீசார், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார், வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் ஏற்றிக்கொண்டு வாகனம் ஓட்டும் போலீசார், இப்படி பல தகாத செயல்களை செய்யும் போலீஸ் காரர்களும் தண்டிக்கப்படவேண்டும்.
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
1 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
1 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
1 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago | 14
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
3 hour(s) ago