வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உ பிஸ் ஐ இது போல பழுக்க வைக்கணும் .....
கதிர்வீச்சு எந்த உரூபத்தில் வந்தாலும் ஆபத்து ,எல்லா மிருகங்களும் இயற்கையுடன் ஒத்து வாழ்கின்றன்ஆனால் இந்த மனிதன் மட்டும் அழிவை நோக்கி
கதிர் வீச்சு முறை பழங்களை பழுக்க வைக்க அல்ல.
காயாக ஏற்றுமதி செய்தால் பழங்கள் அழுகும்நிலை தவிர்க்க இயலாதா? செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் உடல் உபாதைகள் உண்டாவதால் மருத்துவ நிறுவனங்கள் பயன் அடையும் ஒரு பக்கம் இழப்பு மற்றயோரு பக்கம் லாபம்.
எதுக்கு? இங்கே கெமிக்கல் போட்டு பழுக்க வெச்சாலே பறிமுதல் செஞ்சுடறாங்களே... கதிர்வீச்சு இன்னும் ஆபத்தானது.
இனி காலைக்கடன் கழிக்கவும் அமெரிக்காவின் அனுமதி வேண்டுமா ???? கதிரியக்கம் மூலம் பழுக்க வைத்த பழங்களை உண்டால் பாதிப்பு இருக்காதா ????
இந்தியாவின் நேர்மையான கோரிக்கையை அமெரிக்கா consider செய்யவேண்டும்.
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
59 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
1 hour(s) ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
2 hour(s) ago