வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சரியான இன்னும் பல அணைகள் கட்டப்படாதால் எஞ்சிய உபரி தண்ணீர் வருடாவரும் கடலுக்கு போகிறது பிறகு நாம் தண்ணீருக்கு கை ஏந்தி நிற்கவேண்டிய காலம் வருகிறது வந்து கொண்டிருக்கின்றது இதற்கு முடிவே கிடையாதா எல்லா கட்சிகளும் போசுவதோடு சரி பிறகு செயலில் ஒன்றுமே இல்லை
பிரச்சனை இல்லாமல் நீர் வந்துவிட்டது காவிரியில்
காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப் பட்டிருந்தால் இந்த உபரி நீரை தென் மாவட்டங்களுக்கு திருப்பி இருக்கலாம். திராவிடம் தமிழ்நாட்டை பிடித்த சாபக்கேடு.
ஒரு சில நபர்களுக்கு காவிரி நீர் குறித்து அரசியல் பேசும் வாய்ப்பு பறிபோனதால் அவர்களின் மன குரல் " வடை போச்சே "
இது என்ன அதிசயம், ஆட்சியாளர்கள் முன் சிந்தனை. இருந்து முன்கூட்டியே திறந்து கடைமடை வரை தண்ணீர் செல்ல வழி செய்து இருக்கவேண்டும்.அப்பொழுது சிறந்த தலைவர்கள் அதிகாரிகள்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
5 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1