வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உங்கள் கருத்தில் உண்மை இம்மியளவும் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை மாநில முதல்வரே டீவி பார்த்து தான் தெரிந்து கொண்டதாக தெரிகிறது. இது உண்மை எனில் இப்ப இதை சொல்லும் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள். ?
அவர் சொன்ன செய்தி உண்மை..
மனித உயிர்களை அரசியல் வாதிகள் மதிப்பதில்லை
முன்னாள் அமைச்சர் சொல்வது முற்றிலும் உண்மை.
கடம்பூர் ராசு இத ஏன் முன்னாடியே சொல்லல.
இவ்வளவு நாளாக யோசனை செய்து உள்ளார்
சுடுவதற்கு பரிந்துரை செய்தது யார்.
தெர்மோகோல் எப்போதும் போல நமத்து போச்சு அம்புட்டு தான்
கடம்பூர் ராஜுவிற்கும் செல்லூர் ராஜுவிற்கும் வித்தியாசம் தெரியாதவர் போடும் கருத்துகளையெல்லாம் நாங்கள் படித்து தொலைக்க வேண்டி இருப்பது எங்கள் தலையெழுத்து.
இரண்டு பேருக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை -
இரண்டு கழகங்களும் தென் தமிழ்நாட்டை முன்னேற விடமாட்டீர்கள் தென் தமிழகத்தில் எந்த ஒரு பெரிய தொழில்களும் இல்லை. மும்பையில் சான் பேப்பர் இல், மதுர கார்ட்ஸ், தூத்துக்குடியில் SPIC, ஸ்டெரிலைட், மதுரையில் மதுர கார்ட்ஸ், FENNAR, மற்றும் பல பெரிய தொழிசாலைகள முடிவிலா நடத்தியாயிற்று. மக்களும் இளைஞர்களும் சாப்பாட்டிற்கு வழி தெரியவில்லை. இளைஞர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர் அனுப்ப வேண்டிய கட்டாயம். நாங்கள் வானத்தை பார்த்து உட்கார்ந்து வருகிறோம் . எங்களுக்கு ஒரே கதி கடவுள்.
சரியாதான் சொல்லியிருக்காரு
மேலும் செய்திகள்
வக்பு வாரியத்தை கண்டித்து பா.ஜ.,வினர் ஊர்வலம்
06-Dec-2024