உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏழை மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதி உதவி

ஏழை மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதி உதவி

கரூர்: கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., எஸ்.காமராஜ் தமது 2வது மாத சம்பளத்தை, கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஏழை மாணவ, மாணவிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வித் தொகையாக வழங்கினார். இவர் தனது முதல் மாத சம்பளத்தை, கடவூர் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழஙகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை