வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அப்போ பிரதமர் மட்டும் தியானம் பண்ணனும், மற்றவர்கள் யாரும் கோயிலுக்கு வரக்கூடாது என்றால், அந்த தியானத்தால் என்ன பயன் ? ஒன்றும் இல்லை, அதற்கான இடம், நேரம் பார்த்தாலே தெரிகிறது, பொய்.ஜே.பி. மக்களை பற்றி கவலைப்படவில்லை, பயம் தெரிகிறது, பதற்றம் புரிகிறது, ஆனால் இது மிகவும் லேட், மக்கள் தீர்மானம் பண்ணி விட்டார்கள். சர்வாதிகாரிகளை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்று.
4 தேதி.. பாரு... தயவுசெய்து... உன் முகவரியை தர முடியுமா??? யார்?? யாரை... ஓட ஓட விரட்டுறாங்கன்னு...
அமைதிக்கு பின் வரப்போகுது புயல். ஜூன் 4க்கு பிறகு தீமூக்கவுக்கு இருக்குது ஆப்பு.
திருட்டு திராவிஷ ,கான் கிராஸ் கம்மி கும்பல்களுக்கு ஆன்மிகம் என்றால் என்ன என்றே தெரியாது ...தண்டால் யோகம் ,மற்றும் மது தியானம்,மதமாற்ற தொழில் மட்டுமே அவர்கள் அறிந்தவை ...அவர்கள் அறிவு அவ்வளவுதான் ...அவர்களால் சனாதன தர்மத்தோடு ஒத்துப்போக இயலாது ....அப்படிப்பட்ட சனாதன , தேச விரோத அறிவிலிகளை தேர்ந்தெடுப்பது மக்கள் தவறு...
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வச்சான் மேடையிலே, மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே என்ற ஒரு பழைய எம் ஜி ஆர் படப் பாடல் ஞாபகத்துக்கு வருகிறது!
அப்படியே ஒரு நூறு ரூபாய் எக்ஸ்ட்ரா குடுத்தா பாட்டோட ஒரு குத்தாட்டமும் போடுவியா வேணுகோவாலு
வாழ்க்கைகே கற்பனை, கதை என்று திரிந்தால் ஒன்றும் மிஞ்சாது.
கூத்துக்கு மீசை வைக்கும் போது. எங்கள் விஸ்வ குரு தியானம் செய்ய, எதுவும் செய்யலாம் என்று உங்களுக்கு புரிந்து விட்டது.
Let him do Dhyanam , after the elections are over. When elewctions are to he held on 1st June and this being silent period he is doing electioneering in directly, which is not correct. One cannot expect these sort of decoram from this PM.
in directly - கொல்லாதீங்க...
you are trying to say something, but. do. you. understand. first what you say??? funny...
டில்லி வீட்டில் இளநீர் குடிச்சிட்டு முப்பது நாள் தியானம் பண்ணட்டுமே... இங்கே மக்களை அடிச்சி முடக்கி, வாழ்வாதாரத்தை கெடுத்து மூணு நாள் தியானம் எதுக்கு?
டாஸ்மாக் போகமேயே தெளிவா பேசுறியே கோவாலு....
நீ இன்னும் இருக்கியாப்பு
அப்புசாமி, உனக்கு விவரம் பத்தலை. இனிமேல் வியாபாரம் ஜோராக நடக்கும்.
ஏன் எதிர்கட்சித்தலைவர்களும் வடக்கு நோக்கி பிரயாணம் செய்ய வேண்டியதுதானே யாரைய்யா வேண்டாம் என்கிறார்கள் பத்ரிநாத் செல்லலாம் கேதாரநாத் செல்லலாம் காசி செல்லலாம் அயோத்யா செல்லலாம் அவர்களை யாருமே தடுப்பாரில்லை இவர்களை கேட்டுக்கொண்டா பிரதமர் அவர்கள் இங்கே வரவேண்டும்
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே! - என்று அவர் வெறும் இளநீர் குடித்து பழத்தை உண்டு தியானம் செய்கிறார் - அதை பொறுக்க முடியவில்லை என்றால் வேறு சேனல்கள் பாருங்கள்! - நல்லது கெட்டது நாலாம் தேதி தெரிந்து விடும்
இங்கே ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் கதறுகிறது. திமுக விசிக காங்கிரஸ் க்கு பேதி வந்துவிட்டது. வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள்
போலிக்கணக்குகளை மார்க் நீக்கப்போவதாக செய்தி வருகிறது - உபிஸ் கவலை.
மேலும் செய்திகள்
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
13 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
14 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
14 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
17 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
17 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
17 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
18 minutes ago