வாசகர்கள் கருத்துகள் ( 37 )
இந்த சமைய ஆtheena தலைவர்களெல்லாம் அரசியல் விஷயங்களில் வாய் மூடி சும்மாயிருப்பதே nalam.
லகுடபதிகள்.
எதனை பாழடந்த கோவில்களை இந்த அரசு எடுத்து கட்டியுள்ளது?. தங்க ரதம் , வெள்ளிரதம் ஏன் ? verify செய்ய முடியாது வேஸ்டேஜ் கணக்கு காட்டிடலாம் . கும்பாபிஷேயகம் எதற்கு? எப்படி வேண்டுமானாலும் கணக்கு எழுதலாம் .. இதற்குத்தான் இத்தனை அக்கறை ... மேலும் இதில் எவ்வளவு அரசாங்க பணம் போட்டுள்ளார்கள்???? எல்லாம் பக்தர்கள் மற்றும் முன்னோர்களின் கோவில் சொத்து .
இந்து மதம் அழிவதற்கு முழு முதற் காரணம் இப்படிப்பட்ட மடாதிபதிகள் ..மன்னன் தவறு செய்யும்போது அதை தட்டிகேட்க வேண்டும் ..இப்படி அடிபணிந்து போகக்கூடாது ..இவர்கள் எல்லாம் வெறும் மகுடபதிகள் தான்.
ஆதீனங்கள் திமுக ஆதரவாகப் பேசுவது பயம் காரணமாக. அறிவு முழங்கிய இவர்கள் இந்து மதத்தை வெறுக்கும் கட்சிக்கு ஏன் வால் பிடிக்கிறார்கள்?
ஆதீனங்கள் விலை போனதற்கு இதுவே சாட்சி .
ஆதீனம் அரசியல் மக்களின் வெறுப்பை அதிகரிக்கும். அது சரி. கோவில்கள் மட்டும்தானா தமிழகம் ? எல்லாவிதத்திலும் மக்கள் நம்பிக்கை இழந்தது தமிழகம். தீயவர்கட்கு துணை போகுது. இதெல்லாம் மேதகு ஆதீனத்தின் கண்ணில் படாது. மோசமான ஆன்மீக வியாதி.
வந்தனமா வந்தனமா, எல்லோர்க்கும் வந்தனம், மணம் மணமா சந்தனம்……..…….. ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன், நான் எல்லாத்தையும் விக்கிறேன், இப்ப இங்கே நிக்கிறேன், என் கதைய முடிக்கிறேன்.
மடாதிபதிகள், அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது. அரசியல்வாதிகளை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது சாலச்சிறந்தது.
தருமபுரம் ஆதீனத்துக்கு இதே மேடையில் சனாதனத்தைபற்றி உதயாநிதி பேசினது தவறு என்று சொல்ல தைரியமில்லையே.. மடாதிபதிக்கு அரசியல் எதற்கு..? இவரை யார் திமுக ஆட்.சி பற்றி ஒபினியன் கேட்டார்கள்.