வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இப்படி சந்தோஷமாக இருந்தால் பத்தாது. பூஜ்யம் ஆனப்பறம சொல்லுங்கள், நாங்களும் சந்தோஷமாக வர்றோம்.
காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து விட்டது என்று மத்திய பாஜக அரசு சொல்வது போல் உள்ளது!
ஏன் இன்னும் இவர் அதிகமாக எதிர்பார்த்தாரோ என்ன செய்வது இப்படியான அதிகாரிகள் இருப்பது நமது சாபக்கேடு
சூப்பர் காமெடி.
வாரிசை மாடல் ஆக்கியாச்சா ????
டூப்பெல்லாம் விட கூடாது.
இதை போன்ற ஒரு அறிவிப்பை தந்து இந்த டிஜிபி, தான் ஒரு லாயக்கற்றவர் என்று நிரூபிக்கிறார்
சிரிப்பு போலீஸ்
இப்படி ஒரு அறிக்கையை வெளியிடவே இவர் சங்கடப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது, இப்படி ஒரு அறிக்கையை விடும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் எம் ல் எ சீட்டு உறுதி . இல்லையெனில் இரண்டு வருடங்களுக்கு பதவி நீட்டிப்பு கட்டாயம் உண்டு .