வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அது கோவில் பாலமா Bro?
சீக்கிரம் ஒரு முடிவு கிடைக்கும் .. அந்த வடம் போல
தத்திகள் நாட்டில் எதுக்குமே கேரண்டி இல்லை.
கோவில் கலெக்ஷன் அதிகாரிகளுக்கு கார் வாங்க செலவிடபட்டால் கோவில் பராமரிப்பு ஏது
நெல்லையப்பனுக்கே சிவன் கள்ளச்சாராய சாவுகள் பொறுக்கவில்லை .....
நெல்லையப்பனே பிறக்கவில்லை இந்த காட்டாட்சி ....
கேடுகெட்ட விடியலின் ஆட்சி அழிப்பின் விழிம்பில் சீக்கிரம் ஒழியட்டும்
Lowest Quotation with highest commission policy கயிறு வாங்குவதற்கு கோடி ரூபாய் செலவு செய்ததாக கணக்கு காண்பிக்க படும் இவர்களது ஆட்சியில் இரும்பு சங்கிலி கூட அறுந்து போகும்
வரலாற்றில் இல்லாத அளவு மழை தஞ்சாவூரில் பெய்ததால் நெல்லையப்பர் தேர் வடம் நைந்து விட்டது .
தேர் வடம் அறுந்து நெல்லையப்பர் உணர்த்தும் கருத்து மன்னர் ஆட்சி நடைபெறாமல் ஸ்தம்பித்து உள்ளது. ஏனேனில் அக்கிரம தலைவிரித்து ஆடும் போது சாதரணமாக நடவடிக்கைகள் முலம் சரி செய்ய முடியாது. இரும்பு கரங்களால் தான் அடக்க முடியும்.
மேலும் செய்திகள்
த.வெ.க. நிர்வாகியிடம் கரூர் போலீசார் விசாரணை
1 hour(s) ago
பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு
1 hour(s) ago
ஒப்பந்ததாரர்கள் பணம் பட்டுவாடா விவகாரம்
1 hour(s) ago