உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடிக்கு பதவிப்பிரமாணம்: கவர்னர் மறுப்பு

பொன்முடிக்கு பதவிப்பிரமாணம்: கவர்னர் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என, முதல்வருக்கு கவர்னர் ரவி பதில் கடிதம் அனுப்பி உள்ளார். தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்த நிலையில், அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் 3 ஆண்டுகள் தண்டனை அளித்தது. இதனால் அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் எம்எல்ஏவாக ஆனார், பொன்முடி. இதனைதொடர்ந்து மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். இதையடுத்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்ய முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை அளித்திருந்தார்.பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என முதல்வருக்கு கவர்னர் ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம் தண்டையைத் தான் நிறுத்தி வைத்துள்ளது என்றும் குற்றவாளி இல்லை என்று கூறவில்லை என கவர்னர் ரவி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

E. RAJAVELU
மார் 19, 2024 20:17

இது 3% ஆளு இப்படித்தான் பண்ணனும்.


K.Rajasekaran
மார் 18, 2024 18:41

பொன்முடி கண்டிப்பாக சிறையில் போடவேண்டும், அதுதான் சரியான தீர்ப்பாக இருக்கமுடியும்


Ganesh Kumar
மார் 18, 2024 00:59

சரியான முடிவு உச்ச நீதி மன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் எதற்காக தயங்குகிறது என தெரியவில்லை குற்றவாளிகள் தண்டனை பெறாவிட்டால் குற்றங்கள் எப்படி குறையும்? குற்றம் செய்பவர்கள் பெறுக மாட்டார்களா?


Jysenn
மார் 17, 2024 23:41

The governor should also explore the possibility of dismissing the minister who threatened the PM of this country of cutting into pieces. If an ordinary man issued such a threatening with intent to cut him into pieces by this time he would have been dissected by various agencies but the minister seems to be getting away with it. It is nothing short of a constitutional crisis in which a minister who is supposed to be upholding the constitution of this country wants to cut into pieces the utive head of this great country.


Jysenn
மார் 17, 2024 23:19

The best governor ever.


Jay
மார் 17, 2024 23:08

வயது மூப்பை காரணம் காண்பித்து தண்டனையை தள்ளிப் போடும்படி கூறியது பொன்முடி தரப்பு. அதற்காக தண்டனை தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது அவர் நிரபராதி என்று கூறப்படவில்லை. இது கவர்னர் அல்ல யார் கூறினாலும் உண்மைதானே?


Shankar
மார் 17, 2024 22:47

விடியல் அரசு இன்னும் எத்தனை முறைதான் இதுபோன்று செருப்படிகள் வாங்குமோ தெரியல.


PRAKASH.P
மார் 17, 2024 22:46

Super


Indhiyan
மார் 17, 2024 22:43

சீ, கேவலம், கோர்ட்டால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு அமைச்சர் பதவி என நாகூசாமல் கேட்கும் ஆட்கள். அப்படியே திருடன், கற்பழிப்பவனுக்கு அரசு பதவி கொடுங்கள். கொடுப்பார்கள். ஏனென்றால் 2G முதலான பல ஊழல் ஆட்களால் ஆனது தானே திமுக அரசு.


Venkatesh
மார் 17, 2024 22:29

சபாஷ்., வரிசையில் வரவும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி