வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அந்த கான்ஸ்டபிள் ஆரியரா? திராவிட மாடலின் பெருமைகளைப் பாராட்டாமல் புகார் செய்வதா??
பத்து ஆண்டுகளுக்கு முன்பு யூடூப்பில் ஒரு வீடியோ அதில் ஒரு இருபது வயது நபர் பைக் திருடிய போது மக்களிடம் பிடிபட்டான், நான் பைக் திருடி குறிப்பிட்ட இரண்டு போலீஸ் காரர்களிடம் கொடுத்து விடுவேன், அவர்கள் பைக் காணவில்லை என்று புகார் அளிப்பவர்களிடம் சில நாட்களில் உங்கள் பைக் கிடைத்து விட்டது, வழக்கு பதிவு செய்தால் நீங்களும் கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டும் எனவே எங்களுக்கு ஒரு பத்து ஆயிரம் கொடுத்து விடுங்கள் என்று ஏமாற்றி பணம் வாங்கி கொள்வார்கள், இவனுக்கு கொடுத்தது ஐநூறு இல்லை ஆயிரம் ரூபாய் மட்டுமே ........
திருட்டு திராவிட மாடல் இதுதான். எல்லோரும் ஆட்டையப் போட்டுக்கோங்க.
தலையே குற்றவாளி திருடன் ஆனால் கீழே இருப்பான் எப்படி உத்தமனாக இருப்பான்
இலவசம் இல்லாமல் மக்கள் இல்லை இலஞ்சம் இல்லாமல் அலுவலர்கள் இல்லை கொள்ளை இல்லாமல் திராவிடம் இல்லை.
தி மு க ஆட்சியில் இருக்கும் எல்லாரும் திருடர்கள். இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்காது
பத்திரமாக இருங்கள் நண்பரே, உங்கள்மீது கஞ்சா கேஸ் பாயலாம், நீங்களும் பாத்ரூமில் தடுக்கி விழலாம். தமிழக காவல்துறை ஒரு கேடுகெட்டது. உங்களை நினைத்தால் பாவமாக உள்ளது.
Good. Reward& Peomote him. Arrest-Prosecute-Convict All PowerMisusing Biased MegaLoot Police& Superiirs Without Mercy. Abolish Police Superiors as they Failed to Suoervise besides Indulging in Same Crimes
உண்மையை சொல்பவருக்கு தண்டனை.திருடனுக்கு பதவி உயர்வு கேவலமான போலீஸ் துறை இவர்கள் எப்படி குற்றங்கள் குறைப்பான்கள்
இது என்ன பெரிய விஷயம் மக்களே லஞ்சத்தை ஏற்று கொண்டு விட்டார்கள் .என் மகளுக்கு அரசு ஊழியர் தான் மாப்பிள்ளையாக வேண்டும் கிம்பளமே பல லட்சம் வரும் என்று பெருமையாக பேசும் காலத்தில் உள்ளோம் யாரும் அதுக்கு வெட்கப்படவில்லை