வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஈடி ரெய்ட்னு போன் வந்ததோ.
மாரடைப்பிலிருந்து காக்கும் defibrillator இயந்திரத்தை இவரைப் போன்ற முக்கியஸ்தர்களுக்கு உடனடியாகப் பயன்படுத்தி ஷாக் கொடுக்க வேண்டும்.
இவனுக்கெல்லாம் அப்பனே அந்த அணில் அமைச்சர்தான்.
இந்த ஆளு காலஞ்சென்ற கட்டுமரத்தையே மிஞ்சிட்டாரு ......
இனி எந்த கூட்டத்திலும் ஒரு மருத்துவர் இருந்து நெஞ்சுவலி உண்மையை கண்டறிய வேண்டுமென்று உத்தரவிட்டுவிடலாம் அதேபோல் ரெயிடுக்கு செல்லும்போதும் மருத்துவருடன் sellavendum
ஐயோ கொல்லுறாங்களே என்று டப்பிங் வாய்ஸ் கொடுக்கவில்லையே
கரூர் கம்பனி பாட்டிலுக்கு பத்து ருவா அணிலார்தான் நெஞ்சுவலி நாடகம் நடத்த முடியுமா... நாங்களும் நடத்துவோம்ள்ள....ஆனா மங்குனி ஆன பிறகு நெஞ்சு வழி வருவதில்லை அது ஏனோ தெரிவது இல்லை
முத்தமிழ் வித்தவர் ஏனொ நினைவுக்கு வருகிறார்
மேயருக்கு ஒரு பைபாஸ் ஆப்பரேசன் தேவை உடனடியாக.....
ஒருநாள் நிஜமாகவே நெஞ்சு வலி வரப் போகுது, வழக்கமான drama ன்னு சொல்லி யாருமே HELP க்கு வர மாட்டாங்க. இது கண்டிப்பா நடக்கும்