வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசையில் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். பணம் கிடைத்தால் வெளியே சொல்வதில்லை. நஷ்டம் அடையும்போது மட்டும் தற்கொலை செய்கின்றனர். இதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்? இது மட்டுமன்றி சாலை விபத்துகள், கோபத்தில் நடக்கிற கொலைகள், அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகிற எதிர்பாரா மரணங்கள்... இப்படி எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறுவதே எதிர்க்கட்சிகளின் வேலையாகி விட்டது. மக்களை தவறான பாதையில் திசை திருப்பி குளிர்காய நினைப்பதே இந்த அரசியல்வாதிகள் தான்...