வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த வழக்கு வாய்தா வாய்தா என்று இழுத்துச்செல்லும் எப்படியும் முடிவதற்கு ஒரு 10 அல்லது 15 வருடங்கள் கூட ஆகலாம். ஏற்கனவே 80,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன அத்துடன் இதுவும் ஒன்று. பாமரனுக்கு உடனே தீர்ப்பு ஆனால் பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் நாள் பட்ட தீர்ப்பு . என்னத்த சொல்ல எல்லாம் ஆண்டவன் விட்ட வழி.
திருட்டு திமுகா உடன் இருப்பதால் அனைத்து வகையான வின்ஞான முயற்சியும் செய்து ஊழலை செய்தவர் தியாகி என்று நம் நம்பர் ஒன்னு முதல்வர் ஆர தழுவி வரவேற்பு கொடுப்பார் பார் தமிழா...
இதுவரை மார்ட்டின் எந்த தவறும் செய்ததாக நிரூபணம் ஆகவில்லை.
கீழ் கோர்ட்டுகள் கட்சி அலுவலங்கள் போல் செயல்படுவது வெட்கக்கேடு . இது தான் திராவிட கோர்ட்.
இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. வழக்கை முடித்து வைக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2022ம் ஆண்டு நவ., 14ல் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அது எப்படி அவர்கள் அறிக்கை தாக்கல் செத்தார்கள் யார் யார் பின்னணியில் செய்யப்பட்டது இது மாபெரும் ஊழல் அதை மறைக்கத்தான் ஆளும் கட்சிக்கு ஐநூற்று ஐம்பது கோடி தேர்தல் பாத்திரத்தில் முதலீடு செய்தனர் வெற்றியையும் அடைந்தனர் இப்படி இப்போது பூதம் கிளப்பும் என்று அவர்கள் எதிர் பார்க்கவேயில்லை இது எங்கே போய் முடியப்போகிறதோ. ஆட்சியில் உள்ளவர்கள் யார் யார் மாட்டப்போறாங்களோ தெரியவில்லை
பிஜேபி வாஷிங் மெஷின் இருக்க பயமேன். விசாரணை எல்லாம் பணம் பறிக்கத்தான்.
திருமா கட்சி ஆதவ அர்ஜுனா இவரின் குடும்ப உறுப்பினர்.
என்ன மூர்க்ஸ் எரியுதா?
EERA VENGAAYAM 200 ROOVAA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI NARAYANA MUTHU UN THUNDU SEATTU WASHING MACHINE MAADHIRI VARUMA.10 ROOVAA ANIL MINISTERAI ONE YEAR JAIL MUDINDHU BAILIL VANDHA PODHU THYAGI AAKIYA ARBUDHA WASHING MACHINE.
உபயம்: மருமகன் ?
ஒன்னும் ஆகாது எத்தனய பாத்தாட்சு ஏமாந்து சிக்கியது சசி மட்டும்