வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த நாட்டின் மேல் படையெடுக்க வந்தவன் பாபர் இந்த நாட்டின் பெண்களை கற்பழித்தவன் இந்த நாட்டின் குழந்தைகளை கொலை செய்தவன் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களை வெட்டி கொன்றவன் அவனுக்காக இந்த நாட்டின் குடிமக்கள் அதை பாராட்டி ஒரு மசூதி கட்டுகிறார்கள் என்றால் அந்த பாபரை ஒரு ஹீரோவாக தன் தலைவனாக நினைக்கிறார்கள் என்றால் இது எப்படி நியாயம் ஆக முடியும் என்பதை மதிப்பிற்குரிய நீதித்துறை தெரிவிக்க வேண்டுகின்றேன் நீதித்துறை சுயமாக இதை ஏன் தடுப்பது இல்லை நீதித்துறை ஏன் இதற்கெல்லாம் யாரோ ஒரு நல்லவன் பொதுநல வழக்கு தொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது நீதித்துறையில் யாரும் நல்லவர்கள் இல்லையா இதற்கு அதனிடம் உரிய நீதி இல்லையா என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன் ஒருவேளை இந்த நாடு அன்னியர்களால் படையெடுக்கப்பட்ட ஆக்ரமிக்கப்பட்டால் கூட இந்த நாட்டின் நீதிமன்றம் வேடிக்கைதான் பார்க்கும் போல இருக்கிறது என்று பயம் ஏற்படுகிறது இவர்களுக்கு சம்பளம் வாங்க தான் ஆர்வம் இருக்கிறதோ நாட்டுப்பற்று இல்லையோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது நீதித்துறை இதைப் பற்றி விளக்கம் கொடுத்து மக்களின் மனதிற்கு சமாதானம் செய்ய வேண்டுகிறேன்
இஸ்லாமியர்களை தாஜா செய்வதாக நினைத்து பெரும்பான்மையினரைப் பகைக்கிறது திமுக ......
என்ன மந்திரம் சொல்லனும்
தீம்காவின் இந்து மத வெறுப்பை எதிர்ப்பவர்கள் ஒரு நாள் வீட்டுக்கு முன் விளக்கேற்றலாம். குறைந்த பட்சம் தலைமை நீதிபதிக்கு ஒரு போஸ்ட் கார்ட் அல்லது ஒரு பதிவுத்தபாலில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாம். கார்த்திகை மாதம் கார்த்திகேயனுக்கு உகந்தது. முழுவதும் கூட விளக்கேற்றலாம். அகல்விளக்கு செய்யும் நாலு பேர் வாழ்வார்கள்.
தவறு செய்பவரைவிட, தவறு செய்ய தூண்டியவருக்கு தான் தண்டனை அதிகம். மலை மீது புலால் உண்டு, முதலில் பிரச்சினையை ஏற்படுத்தியவரை முதலில் இந்த அரசு கண்டித்திருந்தால், இவ்வளவு களேபரம் வந்திருக்காது. சிறுபான்மையினரின் வோட்டுக்கு பயந்து, கண்டுகொள்ளாமல் விட்டது தான் அடிப்படை தவறு. இதற்கு யாருக்கு என்ன தண்டனை ?
திருப்பரங்குன்றம் விஷயத்தில் அடாவடி அரசியல் செய்யும் கழகத்தோடு கை கோர்த்துள்ள காங்கிரசுக்கு வடமாநில தேர்தல்களில் இன்னும் பலத்த அடி விழும்.
50 பேர் அதிகம் ஐயா ஐந்தாக குறைக்க வேண்டும் .