வாசகர்கள் கருத்துகள் ( 11 )
10 தோல்வி பழனிச்சாமி
தலைவர் எம் ஜி ஆர் இரும்பு பெண்மணி ஜெயலலிதா உயிரை குடுத்து வளர்த்த கட்சியை அறவே ஒழித்து கட்டும் விதமான அரை வேக்காடு அரசியல் முடிவுகள் எடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி யிடமிருந்து கட்சி யை காப்பாற்ற தொண்டர்கள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. இப்ப இல்லை என்றால் கட்சி கதி அதோ கதி தான்
என்ன செய்வது இனி கட்சிக்கு பத்து செய்வதுதான் உத்தமம்
ஒரு மயி...ம் நடக்காது. அதிமுக தற்போது தோற்றிருக்கலாம், காரணம் இந்த தேர்தலில் அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அதிமுக விடம் பதில் இல்லை. அத்துடன் சரியான கூட்டணி அமையவில்லை. இதற்கெல்லாம் எடப்பாடியார் காரணம் இல்லை. சீட்டு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் வாக்கு சதவிகிதம் குறையவில்லை. அத்துடன் அதிமுகவை வழி நடத்த எடப்பாடியார் தவிர வேறு யாரும் அதிமுகவில் கிடையாது. ஆகவே அதிமுகவை அழிக்க நினைக்கும் எதிரிகளும், துரோகிகளும், பாஜக சங்கிகளும், அதன் ஜால்ரா தினமலரும் எதிர்பார்ப்பது போல் அதிமுகவில் எந்த பிரச்சனையும் வராது.
புரட்சி தலைவர்,புரட்சி தலைவர்,புரட்சி,தலைவிஅகியோர்களால் கட்டி காத்த கோட்டையை இவர்கள் துவம்சம் செய்கிறர்கள் இனி உண்மையான தொண்டர் அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம், நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்,இனியாவது திருந்துங்கள், இல்லய்யென்றால் நாங்கள் ஒன்று .சேர்ந்து கட்சியை காப்பாற்ற போராடுவோம் .
ஓ. பன்னீர்செல்வத்துக்கு
கட்சியின் நலனைக்கருத்தாமல் ஈகோவினால் வந்த பிரச்சினை. பாஜகவுடன் கைகோர்த்திருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம்.
தற்போது கிடைத்திருக்கும் ஓட்டும் கிடைத்திருக்காது.
பழனிசாமிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் இவரின் பிடிவாதத்தால் பனீரை ஒதிக்கிணறு அதன் பலன் இந்த தேர்தலில் மரண அடி வாங்கி உள்ளார் வோட் சதவிகிதம் பிஜேபியைவிட அதிகம் இருந்தும் ஒரு செஅட் கோடா வெல்ல முடிய வில்லை என்றால் என்ன அர்த்தம் ?முடித்து கட்சியை களைத்து விட்டு ஒய்வு ஏடுக்கலாம் அது செய்யமாட்டாரு மீண்டு பிஜேபி ஒட்டணி என்று அலைவரு பிஜேபியை வளர்த்து விட்டு இவரு காணாமல் போவாரு இது தான் நடக்கும்
முதல்ல நல்லா தமிழில் எழுதி பழகு.
பழனிசாமி புற வாசல் வழியாக வந்த நபர் எப்படி அதிமுக வில் செல்வாக்கு பெறமுடியும் ஜெ அம்மாவின் பெயரால் பொழப்பு ஓடியது இப்ப எப்படி முடியும்? இவர்கள் சண்டைக்கு பஞ்சாயத்து வைக்கவே ஒரு ஆள் தேவை படும் பொது எப்படி இவர்களால் கட்சி நடத்த முடியும் ?தேவை இல்லாமல் கட்சியில் குழப்பத்தை உண்டு பண்ணி பழனிச்சாமி பன்னீர் செலவத்தை வெளியே அனுப்பி விட்டார் அதனாலும் ஓட்டுகள் பிரிய வாய்ப்பு இருந்தது நடந்துவிட்டது ஒழுங்காக பன்னீர்ச்செலவத்தை ஒன்று சேர்த்து கட்சியை வளர்க்க வேண்டும் .
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 4
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3