வாசகர்கள் கருத்துகள் ( 33 )
முதுகில் குத்தியே முதலமைச்சர் ஆனவர் பணத்தை காப்பாற்றிக் லஞ்ச ஊழல் வழக்கில் தப்பிக்க திமுகவின் கூட்டு வைத்து துரோக அரசியல் நடத்திய தன்னை காப்பாற்றிக் கொள்ளும் இவரால் கட்சி அழியும்
தினமலர் தமிழ் எடிட்டரில் டைப் செய்தல் நம்பர் விடுபட்டு போகுது முன்ன எழுதிய கமெண்ட் களில் நம்பர் எல்லம் மிஸ்ஸிங்
நிறைய soft Hindutuva ஹிந்து மிதவாதிகள் ஆட்கள் வேறு வழி இன்றி ADMK விற்குஜெயாவிற்காக வோட்டு போட்டார்கள் இப்ப அவர்களுக்கு என்ற ஒரு கட்சி வேர் பிடிக்க தொடங்கி விட்டதால் பிஜேபி பக்கம் சென்று விட்டார்கள் admk வாக்குகள் குறைந்தால் அது நிச்சம் தீயசக்தி கட்சிக்கு போகாது, வேற வழி இல்லாமல் பிஜேபி பக்கம்தான் போகும் வெல்ல மண்டிக்காரர் accidental leader தான், அரசியல் தொலைநோக்கு மற்றும் கள நிலவரம் தெரியாதவர் என்று நிரூபித்தது விட்டார் ல் ஜெயிக்க வேண்டுமானால் பிஜேபிக்கு இடம் குடுக்க வேண்டி வரும் கூட இருந்திருதாலாவது இல்ல சட்டசபை தொகுதிக்குள் முடக்கி இருக்கலாம் அரசியல் அறிவு பத்தல
EPS சில மூத்த பத்திரிகையாளர்கள் என்று சமூக வலைத்தளத்தில் திரியும் சில அரசியல் கத்துக்குட்டிகள் பேச்சை கேட்டு ஏமாந்து விட்டார் VCK மற்றும் உண்டியலில் கட்சி வரும் என்று தட்டெத்தி விட்டு பிஜேபி யை அத்து விட்டார், இப்போ பிஜேபி இல்ல % வாக்குகளை பெற்றால் ல் பிஜேபி காலில் விழும் நிலை தான் வரும் அப்போ பிஜேபி முதல் இடம் கேட்கலாம் தரவில்லை என்றால் தனித்து போட்டி என்று மீண்டும் எடப்பாடியை தோல்வி அடைய செய்யலாம் இப்ப சேர்ந்து இருந்திருதாலாவது பிஜேபி வாங்கினது எங்க வோட்டு என்று உருட்டலாம் இப்ப அதுவும் போச்சு வெல்ல மண்டிகாரர் மாவட்ட அளவு தான் என்று வெளிச்சம் போட்டு கட்டிவிட்டது குள் ED /IT வச்சு பெல் பாய்ஸ் தங்கமணி வேலுமணி, விஜய பாஸ்கர் , ராஜேந்திர பாலாஜி என்று ஹிட்மென் வேலை செஞ்சு இறக்கிடலாம் கண்டவன் பேச்சை கேட்டு வெல்ல மண்டிக்காரர் தோத்து விட்டார் வெள்ளாள கவுண்டர்கள் இளசிங்கம் பக்கம் போவாவர்களா இல்லை வயதான அரசியல் புரிதல் இல்லவதவர்கள் பேச்சை கேட்க்கும் தோல்வி சாமியிடம் போவார்களா ?
பழனிச்சாமி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் வெறும் செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பதவியை தக்க வைத்துக்கொள்ளமுடியாது மேலும் அடுத்தவன் பதவியை ஆட்டை போட்டும் வாழமுடியாது அரவணைப்பும் அனுசரணையும் வேண்டும் வெற்றிபெற ஓபிஎஸ் இடம் பதவியை கேட்டு வாங்கி இருக்கலாம் திருடியது நல்லது அல்ல நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று சமாதியில் சத்தியம் செய்துவிட்டு இன்று நான்தான் பொதுச்செயலாளர் என்று தம்பட்டம் அடித்தால் பின்னர் சத்தியத்திற்கு என்ன மதிப்பு ?
திடீர் என பலகோடிகள் பணம் லாட்டரி அடித்தால் நம் ணம் என்னசெய்வது என தெரியாமல் அதுவரை நமக்கு கடன் கொடுத்து உதவியானைக்கூட ஒரு ரேஞ்சில் நம்பார்வை மாறிப்பார்க்கும் கூடவே செயலும் மாறும் அதுபோல காலில் விழுந்து பதவி அதாவது கொடுக்கும் கையை முறித்தாள் பின் எந்த கையில் இருந்து நாம் பலன் பெறமுடியும், என்ற அடிப்படை கூட தெரியாமல் தான்தான் தன்னால் தான் அதிமுக என காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் மயிலாக பாவித்து தன அழகில்லாத தொகையை விரித்து ஆடியது போல போய்க்கொண்டு இருக்கிறார்
ஜூன் 4 ல் அதற்கு முற்று புள்ளி வைக்கும். அதிமுக அமோக வெற்றிபெறும் என்று சொல்லவில்லை அதே சமயம் ஆர்வக்கோளாறை மக்கள் தீர்ப்பு பொடிபொடியாக்கும். தீயமுக 38% பெறும், அஇஅதிமுக 32% பெறும் நாதக 11%பெறும் பாஜக 19% நினைப்பது போல் அதிமுக வை ஒன்றும் செய்ய முடியாது
ஒரு சின்ன change , ADMK க்கும் குறைவான வாக்கு சதவிகிதம் தான் பெரும்
ஆ தி மு க வை மிதித்து கூழ் கூழாக்கி அதன் மீது ஏறி சவாரி செய்ய போகிறது பா ஜா கா என்று சாமானியனுக்கு கூட தெரிந்தது எடப்பாடிக்கு தெரியவில்லை, ஏன் தொண்டர்களுக்கு கூட தெரிந்துவிட்டது, அதனால் தான் தேர்தல் நேரத்தில் தொண்டர்கள் சுணங்கிவிட்டனர் அஞ்சிக்கும் பத்துக்கும் அலைந்து துண்டு பீடி அடித்து கட்சி ஆரம்பித்தவன் எல்லாம் வரும் நாட்களில் தலைவனாகி, ஆ தி மு க வின் தொண்டர்களி தன் வசப்படுத்தி, தன் கட்சியை பெரிய அளவில் கொண்டு எல்லப்போகிறான் அன்று தெரியும் இன்றைய ஆ தி மு எ ....
இலவசமாக கட்சியை வளர்க்க " போதை மருந்து " என்னும் விவகாரம் கிடைத்து இருக்கிறது, மாணவர்களிடையே இதை கொண்டு சேர்த்தால் கட்சி வளரும் என்று ப ஜா கா, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு தெரிந்தது கூட எடப்பாடியிற்கு தெரியவில்லை, கட்சியை தலைமையும் வளர்க்கவேண்டும், நிர்வாகிகளும் வளர்க்க வேண்டும், தொண்டர்களும் வளர்க்க வேண்டும் ஆ தி மு க வில் கட்சி தலைமை ஜெயா போல நினைத்திக் கொண்டிருக்கிறது, ஜெயா வேறு எடப்பாடி வேறு கட்சியை மீண்டும் வளர்த்து எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் மாணவர்களின் வாசலை தட்டுவது தான் சிறந்தது ,அதற்க்கு தீனி போடுவது போல போதை விவகாரம் கிடைத்து இருக்கிறது போதை விவகாரத்தை பா ஜா க முன்னெடுத்து செல்லப்போகிறதா அல்லது ஆ தி முக செல்ல போகிறதா என்று வரும் நாட்களே சாட்சி கட்சி நிர்வாகிகள் ஆர்வம் குறைந்து காணப்படுவதற்கு காரணம் கட்சியின் செல்வாக்கும் ஒரு காரணமே
போதை மருந்து விவகாரத்தை கொண்டு கல்லூரி, பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் போராட்டம், துண்டு பிரசுரம் செய்து இளம் வாக்காளர்களிடம் கட்சியை கொண்டு சென்று வளர்த்து இருக்கலாம், இதை எல்லாம் செய்ய தவறிவிட்டது இன்றைய எடப்பாடியின் ஆ தி மு க மாவட்ட செயலார்களிடம் மட்டும் எரிந்து விழுந்து ன்ன பயன்
மேலும் செய்திகள்
காட்பாடி நபரிடம் ரூ.3.24 கோடி மோசடி
1 hour(s) ago
திருப்பரங்குன்றம் வீடுகளில் மீண்டும் முருகன் கொடி
3 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை,திருவெம்பாவை-பாடல் 8
5 hour(s) ago
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
6 hour(s) ago | 1
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது
6 hour(s) ago