வாசகர்கள் கருத்துகள் ( 87 )
அரசியல் நாகரிகம் தெரியாதவர்களுக்கு என்னதான் சொன்னாலும் தெரியாது சுயமாகாமவும் புரியாது ரெண்டுகெட்டான்தான் .அடிபட்டால்தான் புரியும்
ஸ்டாலின் முதல்வர் நிலையில் இருந்து யோசியுங்கள் . அந்த பாலத்தின் மீது மிக அதிக வேகத்தில் காற்று வீசும்
ஒன்றும் மக்களுக்கு நடந்திருக்காது
கேரளாக்காரன் காரியக்காரன், நம்ம தி. மு. க முதல்வர் வெறும் வாயிதான் மக்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வறட்டு கெளரவம் பிடித்தவர்
காரியம் சாதிக்கணும்னா கழுதை காலிலும் விழலாம் என்கிறார் நிருபர். மானமும் அறிவுமே மறத்தமிழனுக்கு அழகு என ஆட்சி செய்கிறார் நமது முதல்வர். வடஇந்தியா முழுவதும் ஒரே பேச்சு வேறெந்த மாநிலத்தையும் விட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் மிக அதிகம் இவ்வளவிற்கும் இங்கே பக்த்தால் சொல்வது போல மபி ,உபி , பீ ஹார் இப்போ ஏபி சவலை பிள்ளைகளுக்கு அள்ளிக்கொடுத்தும் எந்த வளர்ச்சியும் இல்ல ஆனா பச்சையா நிதி மறுக்கப்படும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறதே எப்படி?? என்பதுதான்.
அதனால் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையே??
கூட்டாட்சி என்று சும்மா சொன்னால் போதுமா? அது எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற வரையறை இல்லையா? 3,4, குழந்தைகளை பெற்ற தாயே கூட தனது குழந்தைகளில் சவலைக் குழந்தைக்கே அதிக கவனம் தருவாள். இங்கே அதெல்லாம் எதுவும் தேவையில்லை. நாங்கள் அதிக வரி தருகிறோம் என்று பிதற்றுவது கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கும் பேச்சு. இயற்கை பேரிடர் ஒரு மாநிலத்தில் மட்டுமா உள்ளது, எல்லா மாநில நிதி அமைச்சர்களும் பங்கு கொண்ட குழு செய்யும் முடிவுகளில் மாற்றம் எப்படி செய்ய முடியும்?. உலக வங்கியிடம் கடன் வாங்கினால் அது சொல்லும் நிபந்தனைகளை கேள்வி கேட்காமல் ஏற்பார்களாம். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் குறிக்கோள்களை சீந்த மாட்டோம் திட்டத்தின் நிதி மட்டும் தரவேண்டும் என கூறுவது இறுமாப்பு. தமிழக வாக்காளர்களின் முட்டாள்தனத்தால் 39 எம்.பி.சீட்கள் கிடைத்ததால் ஆணவப்பேச்சு மக்கள் நலம் முக்கியமல்ல இந்த விடியல் காரர்களுக்கு வாழ்க்கை ஒரு வட்டம், நீங்கள் மறுபடி 2011-2021 லெவலுக்கு போக மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? கருணாவின் விசுவாசிகள் அரசு ஊழியர்களாக 1967 முதல் உங்க ஊழல்களுக்கு உறுதுணையாக இருப்பதனால் தான் எவ்வளவு பெரிய முறைகேட்டிலும் ஆதாரம் இல்லாமல் மூடிவிடுகிறார்கள். மாறன் சகோதரர்கள் தங்கள் வீட்டு கார் ஷெட்டில் சன்டிவிக்காக முறைகேடாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்து இருந்ததிற்கு 100 கோடி தருவதாக வாக்குமூலம் அளித்த கேஸ் எப்படியோ மறைத்து ஊத்தி மூடியாயிற்று. இவ்வளவு பெரிய ஊழல்வாதிகள் ஆட்சியில் - போதை தாராளம், பாலியல் குற்றங்கள் ஏராளம், நித்தம் கொலைகள் சரளம், ஏளனப் பேச்சுக்கள் ஏராளம். சிறப்பான ஆட்சி என தாங்களே சொல்லிக் கொள்ளும் கேவலம்
நத்திப் இழைக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாளர். நல்லது கேரளா முதல்வரை உதாரணமாக சொல்லியுள்ளார். கேரளத்துக்கு பனமழை கொட்டுகிறதோ? வயநாடு இயற்கை பேரழிவிற்கு கிடைத்தது என்ன? ஒன்றும் கிடைக்காததற்கு காரணம் என்ன? அங்கு பேரழிவு ஏதுமில்லையா? இல்லை அந்த தொகுதி MP ப்ரியங்கா என்பதுதான் காரணமா என்று விளக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கோளாறு ஒன்றே காரணம் எனலாம்.
ஆந்திராவும் , பீகாரரும் கொடுத்து வைத்த மாநிலங்கள்.
எடுப்பது பிச்சை ?? இதில் என்ன பெருமை, அதிர்ஷ்டம் எல்லாம் உழைப்பே உயர்வு அதற்கு முதல்வரே முன்மாதிரி தமிழகமே மற்ற மாநில அடிமைகளுக்கு தலைமை ஏற்க தகுதியுள்ள முன்மாதிரி மாநிலம். இது எல்லாம் மத்திய அரசின் புள்ளிவிபர கணக்கு, அண்ணாமலை போல தண்ணீரில் எழுதியது அல்ல கல்லில் செதுக்கியது
200 உபி, என்ன சொந்த பணத்தை எடுத்து மக்களுக்கு சேவையை செய்றங்க.. மக்கள் பணத்தை திருடி கொழிக்கும்