வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சரியாத்தான் சொல்லியுள்ளார் . இன்றைய தமிழக சட்ட ஒழுங்கு நிலவரம் இதை போன்ற மக்கள் கூடுமிடம் தக்க பாதுகாப்பு கொடுக்க இயலாத நிலை உள்ளதால் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துகொள்ளவும் இல்லை என்றால் இது போன்றே நிலை தான் .
இனி இவருடைய மாநாட்டிற்கு மக்கள் யாரும் போகக் கூடாது
அங்கே சின்ன தத்தி.... இங்கே சின்ன சைக்கோ.... விளங்கிடும் நாடு....
வைகோ நீக்கப்பட்டபோது தீயிட்டு மாண்டவர்களுக்கும் வைகோ எந்தவகையிலும் பொறுப்பாக மாட்டார். அவர்கள் உயிருக்கு அவர்களே பொறுப்பு.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 42 பேர்களும் கூட்டத்துக்கு போவதற்கு முன்னால் தங்களது உயிர்களை வீட்டிலேயே பத்திரமாக வைத்து பூட்டிவிட்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் உயிரையும் எடுத்துக்கொண்டு உயிருடனேயே கூட்டத்துக்கு சென்றதால்தான் கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது உயிர்களை தொலைத்துவிட்டு பிணமாக வந்தார்கள்.
இந்த துறை வைக்கோ என்ன பல விஷயங்களை சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார். ஒருவேளை கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த ஹாசனின் சேர்க்கை காரணமாக இருக்குமோ?
சரியான கருத்து. கூட்டங்கட்கு போனதால்தானே உயிரிழப்பு ? சிபிஐ தேவையில்லை. தப்பு செய்தவர்களை இறைவன் பார்த்துக் கொள்வான். மக்களது வரிப்பணமாவது மிஞ்சும்.
Karur people themselves did gate crash so that they could get royal visits to their house and handful compensation . If so , why these people did not do the same with your party or your paymaster meetings ?