வாசகர்கள் கருத்துகள் ( 47 )
மத்திய அரசு அளித்த நிதி நாலாயிரம் கோடிக்கு கணக்கு காட்டவே இல்லையாமே எப்போது கொடுப்பீர்கள்??
மத்திய அரசு மக்களுக்கு செய்கிறார்கள், அதை மக்கள் பார்க்கிறார்கள் இதிலென்ன அதிசயம் முக்கிய மந்திரி அவர்களே
அதேபோல தமிழக அரசின் ஊழல்களையும், போதைப்பொருள் கடத்தலையும் மத்திய அரசு கவனித்து வருகிறது ஜூன் தேதிக்கு பிறகு மத்திய அரசின் நடவடிக்கை துவங்கும்
அதனால் தான் அவுக செய்த நல்ல காரியங்களை வைத்து ஓட்டு கேட்கறாக நீங்க அவுகளை குறை சொல்லி ஓட்டு கேட்டீங்க
சரியா சொன்னீங்க அவங்க செய்யறாங்க மக்கள் அதை பாக்கறீங்க பாக்கற மாதிரி நீங்க என்ன பண்ணீங்க மக்கள் பாக்கறதுக்கு சாராய கடையையும் கோதுமை பீரையும்தான் மக்கள் பாக்கணும்
இவரையும் இவரது செயல்பாட்டையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள், இறைவனும் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்
மாநில அரசிடம் பார்க ஒன்றும் இல்லை
மத்திய அரசு போதிய நிநாயமான உதவி நிவாரணங்கள் வழங்கவில்லையெனின் இந்தியா கூட்டணி ஏன் இதை பற்றி எதுவும் கூறாமல் மௌனமாய் உள்ளது உள்ளம் உரை செயல் எதிர்கட்சிகளிடையில் வேற்றுமை உள்ளது
மானில அரசின் செயல்களை மக்கள் பார்ப்பதில்லை ஏனெனில் கொள்ளையடிப்பதைத்தவிர மானில அரசு எதையுமே செய்யவில்லை என்று மக்களுக்குப்புரிகிறது
மானில அரசின் செயல்களை மக்கள் பார்ப்பதில்லை ஏனெனில் கொள்ளையடிப்பதைத்தவிர மானில அரசு எதையுமே செய்யவில்லை என்று மக்களுக்குப்புரிகிறது
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
4 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
5 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
5 hour(s) ago | 1
பதவி விலக தயாராக உள்ளேன் அமைச்சர் முன் மா.செ., குமுறல்
5 hour(s) ago | 1